ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். “வறியவர்களுடன் ஒரு வேளை... Read more »

இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் பொல்லார்ட் இணைவு!

இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பொல்லார்ட் இணைந்துள்ளார். அவர் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றுவார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின்... Read more »
Ad Widget

அதிவேக வீதி நெடுஞ்சாலை வருமானம் அதிகரிப்பு!

நத்தார் மற்றும் பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 791 வாகனங்கள் பயணித்துள்ளன. இதன்மூலம் 464 லட்சத்து 57 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய்... Read more »

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.56 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்... Read more »

மலையக மக்களுக்கு உரிய மரியாதை இன்னும் கிடைக்க விலை!

அரசியலமைப்பின் பிரகாரம் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடுமையாக உழைக்கும் மலையக மக்களுக்கு உரிய மரியாதையும் பலமும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையக மக்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுக்கூறும் வகையில்,... Read more »

இன்றைய வானிலை!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்... Read more »

இசையால் நத்தார் வாழ்த்து கூறிய எதிர்க்கட்சி தலைவர் video இணைப்பு

உலகம் முழுவதும் நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நத்தார் பண்டிகையையொட்டி இலங்கை மக்களுக்கு அற்புதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசையால் அனைவருக்கும் அவர் நத்தார் வாழ்த்து கூறியுள்ளார்.... Read more »

மன்னிப்புக் கோரியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

விமானம் ரத்து மற்றும் பயண தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த பரபரப்பான நேரத்தில் இயந்திர கோளாறு, விமான தாமதம் மற்றும் அண்மையில் பாரிஸில் வைத்து டயர் வெடித்த சம்பவங்களால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். அதே நேரத்தில்,... Read more »

இந்திய பெருங்கடலில் நிர்கதிக்குள்ளான ரொஹிங்கிய அகதிகள்

இந்திய பெருங்கடலில் படகொன்றில் நிர்கதிக்குள்ளாகி உள்ள 185 பேரை அவசரமாக மீட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்திய பெருங்கடலின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இவ்வாறு நிர்கதிக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் உள்ளவர்களில் 70 சிறுவர்கள் மற்றும் 88... Read more »

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மூன்று வாரங்களில் 128,047 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.4 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலே இந்த... Read more »