யாழில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது. இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளதாவ்து, கடந்த 21.11.2023 ஆம் திகதி பிரசவ... Read more »

யாழில் செம்மணி வீதியில் சுழிக்க வைக்கும் செயற்ப்பாடு

யாழ்ப்பாணம் A9 வீதியில் செம்மணிச் சந்தியில் இருந்து A9 வழியே செம்மணி அரியாலை வீதியின் இணைப்பு வரை யாழ் நோக்கிய திசையில் வலது பக்கத்தில் உள்ள வீதியின் ஓரங்கள் யாவும் குப்பைகளால் அழகிழந்து தூய்மையற்று காட்சியளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் இந்த அவலம் தொடர்ந்தவாறே... Read more »
Ad Widget

மதுவரி திணைக்கள அதிகாரி மீது குற்றச்சாட்டு!

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்துதல் அல்லது ரத்து செய்தல் தொடர்பாக பணம் கோரியதாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்திற்கு நெருக்கமான... Read more »

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன. இந்த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 72.07 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளதுடன்,13588 மாணவர்கள் 9 A பெறுபேற்றையும் பெற்றுள்ளதாக... Read more »

வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

இந்த நூற்றாண்டின் இறுதியில், உலகளாவிய வெப்பநிலை 3 செல்சியஸினால் உயரக்கூடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடான CoP – 28 இல் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நாவின் 2023 ஆண்டிற்கான சுற்றுச்சூழல்... Read more »

யாழ் பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

திருமணம் செய்யாமல் பெண் ஒருவருடன் வாழ்ந்து வந்த நபர் சடலமாக மீட்பு!

புத்தளம் மாவட்டம் வன்னாத்தவில்லு – எட்டாம் கட்டை கரடிபூவல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (01-12-2023) மாலை வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது இச் சம்பவத்தின் போது, வன்னாத்தவில்லு, எட்டாம் கட்டை கரடிப்பூவல் பகுதியைச்... Read more »

யாழ் விபத்தில் இருவர் பலி!

யாழ்ப்பாண பகுதியொன்றில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (01-12-2023) கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியரும், அவரது நண்பரும் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில்... Read more »

இன்றைய ராசிபலன் 02.12.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரச நிதி செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்பனவற்றுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட உள்ளது.... Read more »