இலங்கையில் 2 லட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 13 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபாய்... Read more »
நாட்டில் அண்மைக் காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தறை மற்றும் குருநாகல் என 9 மாவட்டங்களுககு... Read more »
கொழும்பு – யாழ்ப்பாணம் காங்ககேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பராமரிப்புப் பணிகள் வடக்கு ரயில் பாதையில் திட்டமிடப்பட்ட இரண்டாம் கட்ட பராமரிப்புப்... Read more »
நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகின்றது! அதற்கமைய, அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான நீர் பவுசர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்ற நிலையில், நீர் விநியோகத்திற்கான ஜெனரேட்டர்கள் உள்ள பிரதேசங்கள் பாதிக்கப்படுவதில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்... Read more »
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது... Read more »
மட்டக்களப்பு – கல்முனை சீர்திருத்த இல்லத்தில் சிறுவன் ஆனந்ததீபன் தர்சாத் உயிரிழந்தமைக்கு காரணமாக பெண் மேலாளர் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்னடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சிறுவனை விக்கட் பொல்லால் அடித்துக் கொன்ற பெண் போதைக்கு அடிமையானவர் என்றும், நன்னடத்தை இல்ல சிறுவர்களை துஸ்பிரயோகங்களிற்கு... Read more »
ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் பிரிக்க முடியாத அளவிற்கு மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன, அது இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்வது சவாலானதாக மாறிவிட்டது. இருப்பினும், எதையும் அதிகமாக உபயோகிப்பது ஆபத்தானது. தினசரி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போன்களில் ஈடுபடும் இளம் பருவத்தினர் மோசமான மனநலம்... Read more »
சென்னை: சென்னை பெருவெள்ளம் பாதிப்பை அடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்குகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது ‘தண்ணீர்... Read more »
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நிலையில் தனது பதவிக்காலத்தை நீட்டிக்கும் முயற்சியில் ஜோ பைடன் இறங்கியுள்ளார். அதிக செலவு ஏற்படக் கூடிய இந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு நிதி திரட்டும் நிகழ்வுகளில் ஹாலிவுட் துறையினர் உடன் இணைந்து பங்கேற்று வருகிறார். ஹாலிவுட்... Read more »
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் நிக்ஷனுக்கு Strike கார்டு கொடுத்துள்ளார். பிக் பாஸ் பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.... Read more »