உயிருக்கு போராடிய நபரை வீதியிலேயே விட்டுச் என்ற அவலம்!

பூகொட பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய முதியவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டு சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில், பூகொட பாப்பிலியாவல பிரதேசத்தில் இந்த... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தீர்மானித்துள்ளார். எலும்பு, தசை, நரம்பு பிரச்சினைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் செலுத்த முடியுமானால் பரிந்துரையின் பேரில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி... Read more »
Ad Widget

இளைஞனின் விபரீத முடிவால் பொலிஸார் சந்தேகம்!

அனுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இபலோகம, கலகரம்பேவ பிரதேசத்தில் வசிக்கும் அனுஹஸ் தினெல்க விரோச்சன என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொரிய மொழி புலமைப் பரீட்சையில் தோல்வியடைந்தமையினால் இந்த இளைஞன் மனம்... Read more »

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை... Read more »

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யும் பலரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை ஆராய்ந்த பொலிஸாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.​​ பெரும்பாலும் கொழும்பில் இருந்து வெகு... Read more »

மலையக ரயில் சேவைகளில் தாமதம்

நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலையால் அடுத்தடுத்து மலையக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளை ஹாலிஎல மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் மலையகத்திற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே... Read more »

களனி பல்கலைக்கழகங்களின் மூன்று பீடங்கள் இன்று திறக்கப்படுகின்றன!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(2023.12.11) முதல் சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் காரணமாக கடந்த 4ஆம் திகதி மருத்துவ பீடம்... Read more »

இன்றைய ராசிபலன் 11.12.2023

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது... Read more »

கொழும்பில் சரிந்து விழுந்த பாரிய பதாதை!

கொழும்பில் பாரிய பதாதையொன்று சரிந்து விழுந்துள்ளது. குறித்த அனர்த்தம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சரிந்து விழுந்துள்ள பெயர்ப்பலகை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் உள்ள பௌத்தலோக மாவத்தையிலிருந்த பாரிய பதாதையே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக இரு திசைகளிலும் போக்குவரத்து... Read more »

பிரபு மகளை கரம்பிடிக்க போகும் ஆதிக் ரவிச்சந்திரன்

ஆதிக் ரவிச்சந்திரன் இந்த ஆண்டு வெளிவந்து உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று மார்க் ஆண்டனி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படம் இயக்கப்போவதாக உறுதியான... Read more »