நாளை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!

இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இன்று (01.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை... Read more »

மகன் கண்முன்னே தாய்க்கு நிகழ்ந்த சோகம்!

தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா என்ற 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெய்வாதீனமாக தப்பிய மகன் தனது... Read more »
Ad Widget

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு போக்குவரத்து முடக்கம்!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு காலி முகத்திடல் வீதி செரமிக் சந்தியில் இருந்து லோட்டஸ் சுற்றுவட்ட வீதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள்... Read more »

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தவருக்கு விளக்கமறியல்

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் நிறுவனத்தின் தலைவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாளிகாகந்த நீதிவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் இன்று புதன்கிழமை (01) ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார் Read more »

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பால் அவதியுறும் நோயாளர்கள்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் (01.11.2023) “20,000/= வெற்றிக்கொள்ளும் ஒண்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் 09 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.... Read more »

யாழ்ப்பாணத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு சென்று சோதனை நடாத்திய போது 5 லீட்டர் கசிப்பை பொலிஸார் மீட்டனர்.... Read more »

பதிவாளர் திணைக்களம் தொடர்பில் விசனம் தெரிவித்துள்ள மக்கள்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகள் ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக நிகழ்நிலை சேவைகளைப் பெற முடியாது என்று மாவட்ட காணிப் பதிவு... Read more »

பிரதமர் தலைமையில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் வவுனியாவில்

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் வவுவனியாவில் நடைபெற்றது. ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17ஆவது கலந்துரையாடல் இன்று (01.11.2023)  பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வவுனியா... Read more »

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது ********************* சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 28 ( நின்றசீர் நெடுமாற... Read more »

பன்னாலையில் குருபூசையும், சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூசையும், சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது ********************* சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 30 ( சக்தி நாயனார் )... Read more »