தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தவருக்கு விளக்கமறியல்

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் நிறுவனத்தின் தலைவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாளிகாகந்த நீதிவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் இன்று புதன்கிழமை (01) ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்

Recommended For You

About the Author: webeditor