பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த நிலையில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்றைய தினம் பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள... Read more »

மழைவீழ்ச்சி குறித்து விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய... Read more »
Ad Widget

தென்னிலங்கையில் இளம் தாய் மரணம் கணவர் கைது!

அம்பாந்தோட்டை – சூரியவெவ நகரில் அமைந்துள்ள கடையொன்றின் மேல் மாடி படிக்கட்டில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அவரது கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில்... Read more »

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் உயிர் பிழைத்தார்!

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவர் அத்தனகல ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரமொன்றின் கிளையில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா பிரதேசத்தில் பழைய மினுவாங்கொட பகுதியில் அஸ்கிரிய பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு... Read more »

சீனிக்கான புதிய விலை நிர்ணயம்

நாட்டில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதி செய்யப்பட்ட 1 கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட 1 கிலோ சீனிக்கு 295 ரூபாவாகவும் நிர்ணயம்... Read more »

சிகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான அறிவிப்பு!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினையால் இலங்கைக்கு... Read more »

யாழில் தரையிறங்கிய கிணறு!

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிகண்டி வீரபத்திரர் கோவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றே இவ்வாறு இடிந்து கீழ் இறங்கியுள்ளது. பொலிகண்டி பகுதியில் உள்ள கிணற்றின் சுற்று சுவர் இன்றைய தினம்... Read more »

இன்றைய ராசிபலன்03.11.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

கொழும்பு திரையரங்கின் கழிவறைக்குள் உயிரிழந்த பெண்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கழிப்பறையில் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 15, ஜம்பட்டா வீதியில் வசிக்கும் 70 வயதுடைய விஜய லக்ஷ்மி பீரிஸ் என்ற வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்... Read more »

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறியுள்ளனர். பொலிஸ் விசாரணை யாழ்ப்பாணம் செல்வா திரையரங்கு முன்பகுதியில் கடந்த 29ஆம் திகதி... Read more »