இத்தாலியில் பெருவெள்ளம்

இத்தாலி டஸ்கனி நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் 6 பேர் பலியானதை அடுத்து வசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால்... Read more »

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை அரசாங்க... Read more »
Ad Widget

செவ்விளநீரால் இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம்

நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் அதிகமான கேள்வி நிலவுவதாக இலங்கை தெங்கு அபிவிருத்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் செவ்விளநீர் ஏற்றுமதியின் மூலம் 140 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதிகரித்துள்ள ஏற்றுமதி... Read more »

தெதுறு ஓயா 5 வான் கதவுகள் திறப்பு

நாட்டில் பெய்துவரும் கன மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழிந்த நிலையில், இன்று சனிக்கிழமை (04) அதிகாலையில் நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகளும் 4 அடியளவில் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர் சம்பத் சமரஜீவ தெரிவித்தார். இதனால் நீர்த்தேக்கத்திலிருந்து தெதுரு... Read more »

ரகசிய காதலை அம்பலப்படுத்தியதால் 67 வயது நபர் படுகொலை!

இருவருக்கு இடையேயான ரகசியக் காதலை பலர் மத்தியில் குடிபோதையில் வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று பிள்ளைகளின் தந்தை படுகொலை உயிரிழந்தவரும். சந்தேகநபரும் இணைந்து மது... Read more »

தமிழக முதலமைச்சர் மருத்துவனையில் அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு,க ஸ்டாலின் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் தற்போது மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மக்கள் பணி, கட்சி பணி என தீவிரம் காட்டி வரும் முதலமைச்சருக்கு நேற்று திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததுள்ளது. இதன் காரணமாக அவர், மருத்துவமனையில் பரிசோதனைக்கு... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளது. இத்தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... Read more »

வெள்ளத்தில் மிதக்கும் புத்தளம்

புத்தளம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழையினால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். பாதிக்கப்பட மக்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தெரிவித்துள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழையினால்... Read more »

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர் கைது!

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார்.... Read more »

ரொறன்ரோவில் வீட்டு விலைகள் பாரிய அளவில் அதிகரிப்பு!

கனடாவின், ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள் மேலும் அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகிய போதிலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துள்ளன. ரொறன்ரோ ரியல் எஸ்டேட் பிராந்திய சபையினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த... Read more »