இன்றைய ராசிபலன் 30.11.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க தீர்மானம்!

அடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more »
Ad Widget

நாட்டு மக்களின் நன்மை கருதி இன்று முதல் வரும் விசேட வேலைத்திட்டம்

பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. நாளை முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, அந்த காலப்பகுதியில், நுகர்வோர் அதிகாரசபையின் அனைத்து... Read more »

திடீர் திடீரென வெடித்து சிதறும் செல்போன்கள்: தடுக்க இந்தவழியை பின்பற்றுங்கள்

கைபேசிகள் திடீர் திடீரென என வெடித்துச் சிதறும் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வரும் நிலையில், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். இந்தக் காலத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மொபைல்கள் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைபேசியை பயன்படுத்தி வருகின்றனர்.... Read more »

யாழிற்கு பெருமை தேடிக் கொடுத்த மாணவர்கள்

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியில் யாழிலிருந்து மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனக்கணித போட்டி எதிர்வரும் 03ஆம்... Read more »

ஐரோப்பிய நாடொன்றில் உயிரிழந்த இலங்கையரின் உடல் உறுப்புகள் இலங்கையில் தானம்

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உறுப்புக்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்ய முன்வந்துள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன... Read more »

தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்பு!

தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமி ஒருவரை பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக அறிக்கை பொலிஸ்... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளைஞர்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. உடல் கூற்று சோதனை சம்பவத்தில் பருத்தித்துறை 4 ஆம் குறுக்குத்தெரு வீதியைச்... Read more »

தங்கத்தின் இன்றைய நிலவரம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (29.11.2023) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 674,404.42 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வு என்று... Read more »

நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள வைத்தியசாலைகள்

நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பல்வேறு காரணங்களால் மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். விசேட குழு மேலும் தெரிய வருகையில், இந்த வருடத்தின்... Read more »