பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க தீர்மானம்!

அடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor