வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை ஆரம்பம்

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம்... Read more »

சிறுவர்களுக்கு மிட்டாய் போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத பல்கலைக்கழகம் காட்டுகிறார் ரணில்! சபா குகதாஸ் சாடல் 

சிறுவர்களுக்கு மிட்டாய் போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத பல்கலைக்கழகம் காட்டுகிறார் ரணில் என  வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.   2024 ஆண்டுக்கான 78 வது பாதீட்டில் வடக்கு , கிழக்கு மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணசபை அதிகாரங்களுடன்... Read more »
Ad Widget

புலமை பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகள் பெற்று மாணவி வனிஷ்கா சாதனை!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக யாழ். இந்து... Read more »

நல்லூரில் முருக நாம பஜனையும், புராண படன நிகழ்வும்

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், முருக நாம பஜனையும், புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில், 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. நாம பஜனையும்,... Read more »

நல்லூரில் கந்தசஷ்டி உற்சவம் நான்காம் நாள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி நான்காம் நாள் காலை (17.11.2023) உற்சவ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. கந்தசஷ்டி விரதத்தில் அலங்காரக்கந்தன் உள்வீதியூடாக செந்தாமரைப்பீடத்தில் வீற்று காட்சியளித்தார். 14.11.2023 அன்று கந்தசஷ்டி முதலாவது நாள் உற்சவ மாக ஆரம்பிக்கப்பட்டு இம்முறை நான்கு... Read more »

ஐயப்பன் விரதம் ஆரம்பம்

ஐயப்பன் விரதத்தின் 60 நாள் மண்டலாபிஷேக பெரு விழாவில் முதலாவது நாள் விரதத்தின் மாலையிடும் உற்சவம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் கோண்டாவில் ஸ்ரீ ஐயப்பன் சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ் உற்சவ கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ சிவராஜூதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரி யார்கள்... Read more »

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க காத்திருந்த தாய்க்கு நிகழ்ந்த துன்பம்!

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாயொருவர் இன்று (16.11.2023) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை... Read more »

கடலில் மிதந்து வந்த சடலம்!

புத்தளம் – முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மிதந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுகடலில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து அதுபற்றி... Read more »

கல்முனையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

வர்த்தக கட்டட தொகுதி அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத்தின் தங்கும் அறையில் நேற்று (2023.11.16)... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை (16) இரவு வெளியானது. இந்நிலையில், புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் மாணவர்களின் நிலை அறிவிக்கப்பட மாட்டாதென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள்பரிசீலனை மேலும் , நவம்பர்... Read more »