பணயக்கைதிகளுக்கு பதிலாக 39 பாலஸ்தீனியர்கள் விடுதலை

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக , இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது. கல்வீச்சில் ஈடுபட்ட, மற்றும் கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களையே இஸ்ரேல் இவ்வாறு விடுதலை செய்துள்ளது. அதன்படி 24 பெண்களையும்... Read more »

அமெரிக்கவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் படித்துவந்த 26 வயது இந்திய மாணவர் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அட்லாகா என்ற மாணவர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக... Read more »
Ad Widget

சுவிட்சர்லாந்து அறிமுகம் செய்யும் விரைவு புகலிடக்கோரிக்கை

சுவிட்சர்லாந்து விரைவு புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக புலம்பெயர்தலை ஆதரிக்காத சுவிட்சர்லாந்து, எக்ஸ்பிரஸ் புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதால், அதன் நோக்கம் என்னவாக இருக்கும்? சுவிட்சர்லாந்து, எக்ஸ்பிரஸ் புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால், அதன் நோக்கம் புகலிடக்கோரிக்கையாளர்களை இரு... Read more »

லண்டனை விட 2 மடங்கு பெருசு; வேகமாக நகரும் பனிப்பாறை

உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். A23a என்று அழைக்கப்படும் அந்த பனிப்பாறை சுமார் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என கூறப்படுவதுடன், இது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்றும்... Read more »

ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் கொடுப்பனவை ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவதற்கும்... Read more »

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 67 பேர் கைது!

இலங்கையில் பல்வேறு கொலை, குற்றச் செயல்களுக்கு உதவிய 67 பேர் இந்த வருடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுங்கியிருந்து கொலை, கப்பம் உள்ளிட்ட பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுமார் 30 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்... Read more »

பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த யுவதி உயிரிழப்பு!

தலத்துஓயா உடுவெல பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவ்வப்போது சலி காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும், அவருக்கு வேறு எந்த நோயும்... Read more »

மீண்டும் மின் கட்டண திருத்தத்திற்கு வாய்ப்பு!

நீர் மின் உற்பத்தியானது தற்போது அதிகபட்சமாக மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 96 சதவீதமாக உள்ளது மற்றும் கிட்டத்தட்ட 1200 ஜிகாவாட் மணித்தியாலம் தண்ணீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.... Read more »

ரயில் பயணிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது செய்யப்பட உள்ளது. மேலும் இந்த அம்சம் ‘RDMNS.LK Live Train Alerts Mobile’ செயலி மூலம்... Read more »

காட்டுப் பன்றி இறைச்சியை சாப்பிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!

சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட காட்டுப் பன்றி இறைச்சியை சாப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி... Read more »