இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது?” என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். ‘திருகோணமலை மாவட்டத்தின்... Read more »
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்யும் முறைமையை நீக்குவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு திறைசேரி இந்த பரிந்துரையை செய்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள திட்டம் தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த... Read more »
நுவரெலியாவில் விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட சாந்திபுர பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் இவ்வாறு... Read more »
இலங்கையில் எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் எரிபொருள் விலை அதிகரிப்பானது மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க Champika Ranawaka தெரிவித்துள்ளார். இந்த விலை அதிகரிப்பானது மக்கள் மீது வரிச்சுமையை திணித்து மக்களை ஒடுக்குவதே ஒரே நோக்கம். ஒவ்வொரு லீற்றர் எண்ணெயிலிருந்தும் 150... Read more »
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (03) கன மழை பெய்து வருவதாலும், சீரற்ற காலநிலை நிலவுவதாலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையினை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.... Read more »
எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ Namal Rajapaksa தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கிராம சேவை பிரிவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கிளை ஒன்றை உருவாக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம்... Read more »
ஒரு கிலோ கோழி இறைச்சியை 1250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹட்டன் பிரதேச கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கோழி விற்பனை கோழி இறைச்சியின் விலையை (01) நள்ளிரவு முதல் கிலோ ஒன்று ரூ.1250/= க்கு விற்பனை செய்ய வேண்டும்... Read more »
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை திகதி இதேவேளை இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை... Read more »
போலியான ஆவணங்களை பயன்படுத்தி மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த இளைஞர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குடி வரவு குடி அகழ்வு... Read more »
கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பிலும் லபுகமிலும் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. தென் மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஜிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

