கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்களை எடுத்துக்கோங்க

கொலஸ்ட்ரால் என்பது வழுவழுப்பான ஒரு மெழுகு போன்ற பொருள். இது உடலுறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாது. ஏனெனில் கொலஸ்ட்ராலானது செல்களை உருவாக்கவும் சரிசெய்யவும் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும் பெரிதும் உதவி புரிகிறது. இந்த கொலஸ்ட்ரால் உடலில் மிதமான அளவில் இருக்க வேண்டும். அளவுக்கு... Read more »

யாழில் சிறுமியின் கை அகற்ற காரணமான தாதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மருத்துவத் தவறினால் யாழ். போதனா வைத்தியசாலையில், 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிறுமியின் கை போக காரணமான தாதி தொடர்பிலான தகவல்கள்... Read more »
Ad Widget

யுவதியுடன் தகாத உறவில் இருந்தவர் அடித்துக் கொலை!

பட்டதாரி யுவதியுடன் தகாத உறவில் இருந்தவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுவதி ஒருவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்தார் என கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ரொட்டம்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர். உறவை நிறுத்தியதால் தொந்தரவு இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில்... Read more »

கூலித் தொழிலாளியின் மகள் முல்லைத்தீவில் முதலிடம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி நவெரத்தினராசா தேனுஜா, மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில்... Read more »

கடந்த 24 மணி நேர விபத்துகளில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் விபத்தில் பலி

நாட்டில் கடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பாடசாலை மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்மடுல்ல நோனாகம பிரதான வீதியில் 09 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்று (05.09.2023) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை... Read more »

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் 3A சித்தி பெற்றவர்கள் தொடர்பான செய்தி

2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் 9,904 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதேவேளை பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவியரின் 63. 3 விதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் தகுதி கிடைக்க பெற்றுள்ளது. உயிரியல் பிரிவில்... Read more »

சில பொருட்களுக்கு விலக்கு

விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more »

சீனி விலை அதிகரிக்கும் சாத்தியம்

தற்போது இலங்கையில் சீனி விலை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீனியின் விலை கடந்த ஆறு ஆண்டுகளில் என்றும் இல்லாதவாறு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு மெட்ரிக் டொன் சீனியின் விலை 3 வீதத்தினால் அதிகரித்து... Read more »

தயாசிறி பதவி நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது பதவி நீக்கத்திற்கான காரணம் வெளியாகவில்லை. அதற்கமைய அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு அண்மையில் இடம்பெற்ற நிலையில் தயாசிறி... Read more »

நெக்டா நிறுவனத்தின் புதிய தலைவராக விஜயரட்ண நியமனம்

கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நெக்டா நிறுவனத்தின் புதிய தலைவராக விஜயரட்ண அவர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக்கடிதத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   Read more »