யாழ் பருத்தித்துறை மாத சிலையில் இருந்து இரத்தம் வடியும் அற்புதம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அல்வாய் தெற்கு அல்வாய் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்ரீகரன் சாந்தகுமாரி என்பவரது வீட்டில் இருக்கும் மாதாவின் உருவச் சிலையில் இருந்தே இவ்வாறு இரத்தம் வழிகின்றன.... Read more »

பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே! சிறுமி வைஷாலிக்கு நீதி வேண்டும்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை போராட்டமொன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் போராட்டத்தில்... Read more »
Ad Widget

சிறுமியின் குடும்பத்திற்கும் நீதி கிடைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்:அங்கஜன் MP

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணைகள் இடம்பெற்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கும்-சிறுமியின் குடும்பத்திற்கும் நீதி கிடைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்ற... Read more »

பாடசாலைகளில் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு

பாடசாலைகளில் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு ……………………………… தூய்மையான காற்றானது ஒவ்வொரு உயிரினத்தினதும் அடிப்படைத் தேவையாகும். இன்று வளி மாசடைவதினால் உலக சனத்தொகையின் 99% இற்கு மேலானவர்கள் பாதுகாப்பற்ற வளியையே சுவாசிப்கதாக உலக சுகாதார நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.உலகெங்கிலும்... Read more »

வடக்கு ஆளுநர் வெகுவிரைவில் மாற்றப்படுவார்- விக்னேஸ்வரன் MP தெரிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை வதிவிட இணைப்பாளர் மார்க் அன்றூ பிரான்ச் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.... Read more »

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. ***************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »

சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தாறேன்

சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். சனாதனம் சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியது பெரும் சர்சையாக வெடித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டுவருவோருக்கு ரூ.10 கோடி... Read more »

தமிழகத்தில் குடிநீர் இல்லை.. ஆனால் டாஸ்மாக் தண்ணீருக்கு பஞ்சமில்லை – அண்ணாமலை பேச்சு!

அண்ணாமலை பாதயாத்திரை பாஜக மாநில தலைவரான அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கினார். நேற்று மாலை அவர் அக்ரஹாரம் தெருவுக்கு வந்தபோது அங்குள்ள தனியார் தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு ஆசிரியர்களை பார்த்து கும்பிட்டு,... Read more »

சொந்த அக்காவை கொன்றுவிட்டு ஆண் நண்பருடன் தப்பியோடிய தங்கை, காவு வாங்கிய காதல் – அதிர்ச்சி!

உயிரிழந்த அக்கா தெலங்கானா மாநிலம், ஜகிர்த்தியாலாவை சேர்ந்தவர் தீப்தி, 22 வயதான இவர் கணினி பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் திடீரென இவர் வீட்டில் இறந்து கிடந்தார். இவரது தங்கையும் வீட்டில் காணவில்லை, அத்துடன் வீட்டில் இருந்த 70... Read more »

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் இவர்கள் தானா!.

ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ... Read more »