முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கடுவலையிலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். முன்பள்ளி ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு மேலும்... Read more »

கனேடிய பிரதமரை கிண்டல் செய்யும் ஊடகங்கள்

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டல் செய்யும் வகையில் அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ட்ரூடோ தனது வாழ்க்கைத் துணையை பிரிவதாக அறிவித்திருந்தார். 18 ஆண்டு திருமண வாழ்க்கை நிறைவுக்கு வருவதாக இருவரும் சமூக ஊடகத்தில் அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கனடிய... Read more »
Ad Widget

ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

இன்று 04-08-2023 முதல் 07-08-2023 வரை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, இந்த அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. மேலும், ஈரான் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின்... Read more »

வீட்டில் தனிமையில் இருந்த பொலிஸ் அதிகாரி படுகொலை!

கந்தானை பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது வீட்டிலேயே கைகால்களை கட்டி தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை வெலிகம்பிட்டிய கந்தவத்தை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கங்காதரன் சங்கரன் என்ற நான்கு பிள்ளைகளின்... Read more »

யாழ் சாவகச்சேரியில் விபத்து!

மட்டக்களப்பு – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார் இந்த விபத்து சம்பவம் நேற்று (03-08-2023) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து... Read more »

யாழில் அதிக போதைப் பொருள் பாவனை காரணமாக இளைஞன் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (02-08-2023) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதான லாபீர் றைசூஸ் சமன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மின்சார... Read more »

இன்றைய ராசிபலன்கள் 04.08.2023

இரட்டிப்பாகும். இன்று மனதிற்கு நிறைவும், சந்தோஷமும் ஏற்படும். சுப செலவுகள் உண்டு. எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விட வேண்டாம். இலக்கை அடைய கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். இன்று நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படையாக மக்கள் முன் வைக்க... Read more »

பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெறவேண்டும் ; சரவணபவன்

”சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெற வேண்டும்” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் சென்று குறித்த விடயம் தொடர்பில் தர்மகர்த்தா சபையினருடன்  கலந்துரையாடி குறித்த அரச மரத்தை பார்வையிட்ட... Read more »

மக்களுக்கான நிவாரணப் பணிகளின் இன்னுமொரு பரிமாணம்

நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற தன்மைகளால், அடிக்கடி ஏற்படும் விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்காக TCT SUPER CENTER அனேகமாக அனைத்துப் பொருட்களுக்கும் 10% தொடக்கம் 30% வரை விலைக்கழிவுகள் வழங்கப்படுவதாக தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா அறிவித்திருக்கிறார்.   எரிபொருள் விலையுயர்வைத் தொடர்ந்து சங்கிலித்... Read more »

நாற்றமடிக்கும் கிளிநொச்சி நகர்

கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய பேரூந்து நிலையத்தின் மலசலகூடத்தின் கழிவு நீர் வெளி இடங்களில் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 28.03.2023 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கிளிநொச்சி மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.... Read more »