பக்கச்சார்பற்ற விசாரணை மூலம் உண்மைகள் கண்டறியப்படவேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அதிபரால் கூட்டம் போடப்பட்டு மாணவர்களும் ஏனையோரும் தவறாக வழிநடத்தப்பட்ட விடயங்கள் கண்டறியப்பட வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்.   யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த 07.08.2023 ம் திகதி உயர்தர மாணவர்கள் சிலரை ஐந்து பாடவேளைகள் வெயிலில் வெளியே விட்டு... Read more »

ரணில் விக்கிரமசிங்கவின் விலாங்குத் தந்திரம்; ஐங்கரநேசன் சாடல்

பாராளுமன்றில் பதின்மூன்று – தமிழர்களுக்குத் தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் விலாங்குத் தந்திரம்  ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால்,... Read more »
Ad Widget

1000 விகாரை கட்ட வந்தவவரை குதிரையில் ஏற்றி சாமரம் வீசிய கூட்டம் இன்று பறாளை தொடர்பில் கூச்சலிடுவது வெட்கக்கேடானது – ஈ.பி.டி.பி

சுழிபுரம் – பறாளை முருகன் ஆலய தல விருட்சமான அரசமரத்தின் ஆயுட்காலம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் விகாரை கட்டுவேன் என தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக வெளியிட்ட சஜித் பிரேமதாஸவை யாழ்ப்பாணம் வரவழைத்து பரிவட்டம்... Read more »

இரு தேசம் ஒரு நாடு என்னாச்சு ; ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

இருதேசம் ஒரு நாடு என பூச்சாண்டி காட்டிவருபவர்கள் 13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் தென்னிலைங்கை இனவாத சக்திகளுக்கு சோரம் போகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக... Read more »

”பழித்து இகழ்வாரையும் உடையார் சிவபெருமான்” சிவசேனை

மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவசேனை .. பழித்து இகழ்வாரையும் உடையார் சிவபெருமான்… 1. சிவசேனையில் உள்ளவர்கள் புத்த மயமாக்கலுக்குத் துணை போகிறார்களாம்! என்ற செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இலங்கை முழுதும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான சிவ சேனைத் தொண்டர்களே, ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களே, பல்லாயிரக்கணக்கான... Read more »

மகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய தங்கத்தின் விலை

கடந்த மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கவிலை அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ஒரு கிராம்... Read more »

நான்கு நாட்களுக்கு மூடப்படும் புகையிரத பாதை!

மாத்தளை – கண்டி புகையிரத பாதையின் ஒரு பகுதி எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 04 நாட்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டிக்கும் – கட்டுகஸ்தோட்டைக்கும் இடையிலான புகையிரத பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை... Read more »

மாணவர்களை கடத்தும் வெள்ளைவான் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளை வேன் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலினால் விடுக்கப்படுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப்பள்ளிவாசலின்... Read more »

மருந்து ஒவ்வாமை காரணமாக இரு நோயாளர்கள் உயிரிழப்பு!

மருந்து ஒவ்வாமை காரணமாக இரு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார். அண்மைக்காலமாக மருந்து ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர்... Read more »

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இலவச யூரியா உரம் வழங்கி வைப்பு!

வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் உள்ள 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8360 மெற்றிக் தொன் யூரியா இரசாயன உரத்தை இலவசமாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் இன்று (10.08.2023) சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் ஆரம்பமானது. வட... Read more »