கனடாவில் பெண் ஒருவர் வாசனை திரவியங்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 2,100 டாலர்கள் பெருமதியான வாசனை தீர்வு திரவியங்களை குறித்த பெண் களவாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லா சேல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மருந்தகம் ஒன்றிலிருந்து இவ்வாறு குறித்த பெண்,... Read more »
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தை விற்பனை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டின் பேரில் மதவாச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்துக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் அனுராதபுர... Read more »
தேநீர் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானமாகும். இது பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மிதமான அளவு தேநீர் நன்மை பயக்கும் என்று கூறப்பட்டாலும் இந்த வலிமைமிக்க பானத்தை அதிகமாக உட்கொள்வது மனித உடலில்... Read more »
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனக் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற இறால் பண்ணை உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது... Read more »
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நாளுடன் (14.08.2023) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15.08.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (14.08.2023) 24 கரட் 8 கிராம்... Read more »
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. ஆலய சூழலில் பக்தர்கள்... Read more »
கடந்த சில மாதங்களாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் பணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம்... Read more »
இந்து மக்களின் புனித நாட்களில் ஒன்றான ஆடி அமாவாசையான இன்று நாட்டின் பலபகுதிகளிலும் இந்துக்கள் தமது முன்னோர்களுக்கான பிதிர்க்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்தவகையில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும், கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் விசேட பூசை வழிபாடுகள்... Read more »
நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே விசக்கலவையுடனான நீரை பருகியுள்ளதாக தகவல் வெளியாகி... Read more »
அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறைத் தொடர்பாகக் கல்வி அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கேற்ப இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணை விடுமுறை (17.08.2023 )ஆம் திகதி முதல் (28.08.2023) இம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

