அக்கரப்பத்தனை பொலிஸாரால் பதியப்பட்ட பல்வேறு முறைப்பாட்டு குறிப்பேடுகளின் பக்கங்களை எரித்து அழிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முறைப்பாட்டு புத்தகத்தை அழிக்குமாறு சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட், பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம்,... Read more »
நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் இதன்படி, இன்றையதினம்() தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 590,426 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,650 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை... Read more »
உணவு உண்டு விட்டு கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரால் ஊற்றுங்கள் என கூறப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. பழம்பெரும் பாடகர் சமன் டி... Read more »
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு புதிய வசதி ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஊழியர் சேமலாப நிதி தொகையின் முப்பது வீதத்தை பிள்ளைகளின் உயர்கல்விக்காக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தனியார்... Read more »
பம்பலப்பிட்டியில் காரில் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் மற்றும் 160,000 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கழுத்தில்... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி ,அமெரிக்க டொலரின் கொள்விலை 298.89 ஆகவும் விற்பனை விலை 313.66 ஆகவும் குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொழும்பு பங்குச்... Read more »
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே ஆயுதங்கள்... Read more »
வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவி ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலேயே பாலியல் தொழில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை... Read more »
19.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளரைக் கைது செய்வதற்காக மிரிஹன குற்றப்புலனாய்வு விசேட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி 19,215,000 ரூபாய் ஏமாற்றியதாக சந்தேக நபருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த இரு இலங்கையர்கள் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொலன்னாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் கொழும்பு... Read more »