யாழில் சிறைச்சாலை கூரைக்கு மேலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதி!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அத்தோடு நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே... Read more »

இலங்கை அரசிடம் உதவி கோரியுள்ள ஐக்கிய இராச்சிய அரசு

ஐக்கிய இராச்சியத்திற்கு இலங்கையர்கள் சட்டவிரோதமாக செல்வதைத் தடுப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் இலங்கை அரசிடம் உதவி கோரியுள்ளது. சமீபத்தில் இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ்சை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் பிரித்தானியாவிற்கு இலங்கையர்கள் சட்டவிரோதமாக வருவதைத் தடுக்க உதவுமாறு கோரிக்கை... Read more »
Ad Widget Ad Widget

இலங்கையில் உள்ள 70 அரச அதிகாரிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள், முடிவடைந்துள்ள நிலையில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 70 பேர் அந்த பதவிகளில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அதிகாரிகளை உடனடியாக அந்தப் பதவிகளிலிருந்து நீக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக, மாகாண சபைகள் மற்றும்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். மெல்பேர்னிலிருந்து நேற்று (27.05.2023) இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605 இல் இந்த மரணம்... Read more »

கிளிநொச்சியில் நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபம்

கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபிக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் உல்லாசமாக இருக்க அனுமதித்தது யார் என கேள்வியெழுப்பியுள்ள சமூக ஊடக பயனர்கள் இது குறித்து உரிய நடவடிக்கையெடுக்க... Read more »

யாழ் ஈ.பி.டி.பி. கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளரார் உயிரிழப்பு!

சைக்கிளில் பயணித்த வயோதிபரை காரால் மோதியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஏ–9 பிரதான வீதியில் சாவகச்சேரி நியூமெடிக்கெயர் மருத்துவமனைக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளரான நுணாவில் மத்தியைச் சேர்ந்த கந்தசாமி... Read more »

சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்க்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து தம்மை பாதுகாப்பு கொள்ள உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் உள்ள 3568 பரீட்சை... Read more »

சாதாரணதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையே நாளை நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் 8 ஆம் திகதி... Read more »

பொருளாதார நெருக்கடிகளால் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள்!

                                                சு.நிஷாந்தன் ‘எங்கள் வவுனிக்குள கிராமம் மிக அழகானது. எனது நண்பிகளுடன்... Read more »

போருக்குப்பின்னரான குடியேற்றங்களும் இனங்களுக்கிடையிலான நல்லுறவும்

எல்.தேவஅதிரன் மட்டக்களப்பு – புன்னைக்குடா பிரதேசத்தில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் வீடுகள். ‘எங்களுக்கு இங்கு தமிழர்களால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 2013ஆம் ஆண்டு இங்கு குடியேறினோம். பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர இன ரீதியான பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டிருக்கவில்லை’ என்கிறார் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்... Read more »