மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது..

உடல், மனம் என இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள். உடல் எடை அதிகமாக இருந்தால் எடையைக் குறைத்தாலே... Read more »

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் ID வழங்க இந்தியா உதவி!

அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. சாகல ரத்நாயக்க – கோபால் பாக்லே சந்திப்பு அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான... Read more »
Ad Widget Ad Widget

இலங்கையில் கீரிச் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக நாட்டிலுள்ள மில் உரிமையாளர்கள் அரசியின் கட்டுப்பாட்டு விலையை மீறி கீரி சம்பாவை விற்பனை செய்வதால் கீரி... Read more »

எரிபொருள் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்

எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதுடன் , விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை(08.05.2023) மேலும் பத்து விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை 2022ஆம்... Read more »

யாழ் வல்வெட்டித்துறையில் புகைக்கூண்டால் நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று இரவு வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது. வல்வெட்டித்துறை- முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது . வீட்டின் மேற்தட்டில்... Read more »

பிரான்சில் மாயமான ஈழத்தமிழர் கண்டுபிடிப்பு!

பிரான்ஸில் பாரிஸில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரீஸ் சங்கீதா அச்சக உரிமையாளரே இவ்வாறு கடந்த சில நாட்களாக காணாமல் போனதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.... Read more »

போலி கடிதங்களை எழுதியவர்களுக்கு சுகாஷ் அறிவுரை

யாழ்ப்பாணம் தையிட்டியில் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் ஆரம்பித்த போராட்டத்தைக் குழப்ப வேண்டுமென்பதற்காகச் சிலர் போலியான கடிதங்களை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார். அதை எழுதியவர்கள் வருங்காலங்களில் இவ்வாறான கடிதங்களை... Read more »

யாழில் மயக்க மருந்து வீசி கொள்ளை!

யாழ்.ஏழாலை பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து கொள்ளையர்கள்... Read more »

இலங்கை மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் மக்களை இலக்கு வைத்து இடம்பெறும் நூதன மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நபர் ஒருவர் நீண்ட காலமாக மக்களின் அனுதாபங்களை பெற்று தமக்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகிறார். சனநெரிசல் உள்ள பகுதிகள், வாகன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசியை திட்டமிட்டு... Read more »