கடன் தள்ளுபடி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அண்மையில் சில சமூக வலைத்தளங்களில் மக்கள் வங்கி தொடர்பில் பகிரப்பட்ட தகவகள் உண்மைக்கு புறம்பானது என மக்கள் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பில் மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில சமூக ஊடக வலைத்தளங்களில் மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் குறித்து வெளிப்படுத்தப்பட்ட... Read more »

கொழும்பில் இராணுவம் குவிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைய சில தினங்களாக கொழும்பின் பல்வேறு இடங்களிலும் அசாதாரண எண்ணிக்கையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்க உள்ளதாகவும் இதன்போது கலகங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தவும் இராணுவம் குவிக்கப்பட்டதாக... Read more »
Ad Widget Ad Widget

சிறுவர்களை கடத்த முயன்ற நபரால் யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி... Read more »

மருந்து பொருட்களின் விலை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஒளடதங்களின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதன்போது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்தார். இந்நிலையில் ஒளடதங்களின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது என... Read more »

இழந்த சொத்தை மீள பெற செய்ய வேண்டிய பரிகாரம்

இழந்த சொத்து, இழந்த பணம் மற்றும் நகை ஆகியவற்றை திரும்ப வீடு தேடி வர வைப்பதற்கான எளிய பரிகாரங்கள். எளிய பரிகாரம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கடன் தொல்லையால் அவதிபடுபவரை போல் பணத்தை கொடுத்து விட்டு அதை திரும்பி வாங்க முடியாமல்... Read more »

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட யோசனை நேற்று (15.05.2023) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மின் கட்டண திருத்தம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மின்... Read more »

மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற தந்தை!

கொஸ்கொட பிரதேசத்தில் தந்தை தாக்கியதில் அவரது மகன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து தந்தை மகனின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த இளைஞன் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை... Read more »

யாழில் குழவிக் கொட்டுக்கு இலக்கான குடும்ப பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் நேற்று திங்கட்கிழமை (15) மாலை வேளை குளவி கொட்டுக்கு இலக்காகி... Read more »

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது!

கதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு நேற்றிரவு 10.24pm அளவில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2.5 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிடுகின்றது. நாட்டின் தென்... Read more »

இன்றைய ராசிபலன் 14.05.2023

மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »