முட்டையால் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பிரித்தானியாவில் மைக்ரோவேவில் முட்டையை வேகவைத்து எடுத்தபோது வெடித்ததில் பெண்ணின் முகம் ஒருபக்கமாக சிதைந்தது. பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் போல்டனில் வசிப்பவர் ஷாஃபியா பஷிர். 37 வயதான இவர் இணையத்தில் பிரபலமான நுட்பத்தை பயன்படுத்தி முட்டையை வேக வைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் Microwaved... Read more »

கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெடிசன் ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்டர்ஊப் பகுதியில்... Read more »
Ad Widget Ad Widget

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் பாடசாலைக்குள் வெளி தரப்பினர் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தகவல் மேலும் பரீட்சை தொடர்பான ஆவணங்களைத்... Read more »

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட நொத்தாரிசு ஒருவர் கைது!

காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி... Read more »

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பழங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் இருக்கும் உலோக பதார்த்தங்களின் அளவுகளை பரிசோதிப்பது ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் ஈயம் அதிகளவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் 2021 முதல்... Read more »

மட்டக்களப்பில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய பத்தாம் வகுப்பு மாணவன்

பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் வகும்பு மாணவன் ஒருவன் 09 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே வேறு ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிக்கு... Read more »

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபையின் (CMC) தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசரத் தொடர்பு இலக்கங்களான 110 மற்றும் 0112 422 222 தொழில்நுட்பப் பிழை காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவசரநிலை ஏற்பட்டால், நிலைமை சீராகும் வரை கொழும்பு தீயணைப்புப் பிரிவின் பொதுத்... Read more »

நேற்று மாலை தனிமையில் வசித்து வந்த தாயும் மகளும் வெட்டி கொலை!

இரத்தினபுரி, காவத்தையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. 45 வயதான தாயும், 22 வயதான மகளும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக... Read more »

இன்றைய ராசிபலன்31.09.2023

மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

-டினேஸ் பாலசிறி- பொருளாதார சிக்கல்களிலும் அதனை சார்ந்த பிரச்சினைகளிலும் நெருக்கடிக்குள்ளான குஞ்சாங்கல் குளம் கிராமத்தின் கரையோர வேடுவர்களின் கதை “என்ன பிரச்சனை என்று எங்களுக்கும் தெரியா. அந்த பிரச்சனைக்கு பிறகு தம்பானை பகுதில இருந்து ஒரு பெரிய கூட்டம் ஒன்று அப்பிடியே இந்த மகாவலி... Read more »