இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவருக்கு கொரொனோ!

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற 2 பேருக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த 2 பேரும் தமிழகம் சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதோடு மேலும் திங்கட்கிழமை கொவிட்... Read more »

வெற்றிலை உண்போர் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையிலிருந்து தெரியவந்துள்ளது.... Read more »
Ad Widget Ad Widget

தொப்பையை குறைக்க உதவும் முருங்கை டீ

கோடைகாலங்களில் கிடைக்கும் சில பருவ காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் முருங்கையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கை பூ என முருங்கையின் அனைத்திலும்... Read more »

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

குணமடைந்தும் வீடுகளுக்குச் செல்லாமல் தங்கியிருக்கும் வயோதிப நோயாளர்களால் நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லென தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (18.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,... Read more »

குளியலறை ஒன்றிலிருந்து வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்பு!

நுவரெலியா – உடமாதுர பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (17.04.2023) பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மதுசங்க ஜயசூரிய (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்தியர் உயிரிழப்பு உடமதுர... Read more »

திருமணத்திற்கு புறம்பான உறவால் நேர்ந்த விபரீதம்!

கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சமபவம் கஹவத்த எந்தான மதலகம கொலனி பகுதியில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளில் தெரியவந்தவை உயிரிழந்த நபருக்கும், சந்தேகநபரின்... Read more »

புத்தாண்டு தினத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்த புகழாராம்!

கடந்த 3 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மக்கள் தமிழ் – சிங்கள புத்தாண்டை இம்முறை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர் எனவும் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றதனாலே அது சாத்தியமாகியது என்றும் ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அதனால் இந்த வருட... Read more »

கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். கணிதம், எழுத்து மற்றும் வாசிப்பு திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்காக அரசாங்கம் 180 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

இளம் பெண் ஆசிரியருக்கு பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை அதிபர் கைது!

பெண் ஆசிரியை ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றிலேயே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவட பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய... Read more »

யாழில் கைதான போதைப்பொருள் வியாபாரி!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்... Read more »