தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இராணுவச் சிப்பாய்!

கிளிநொச்சியில் வேலைதளத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்றையதினம் (18-04-2023) அதிகாலை கிளிநொச்சி 651 காலாட்படை படைப்பிரிவில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த... Read more »

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு வெடித்த குண்டால் பரபரப்பு!

வாகனம் பழுது பார்க்கும் நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடித்த வெடிகுண்டு இந்த வெடிகுண்டு வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில்... Read more »
Ad Widget Ad Widget

நாட்டில் இன்றைய தங்க நிலவரம்

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும் (19) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,750.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட்... Read more »

தேங்காய் மற்றும் இளநீர் விலை அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்கப்படும் விலை கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை பெரிய தேங்காயொன்று 130 முதல் 150 ரூபாய் வரை... Read more »

யாழ் உரும்பிராய் அக்குபஞ்சர் வைத்தியர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

சமூகத்தில் போலி வைத்தியமும் பல ஏமாற்று கதைகளை கூறி ஒருவரை தமது பிழையான சேவைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் காணப்பட்டு வருகின்றது. ‘விரைவில் நோய் குணமாகும் சாத்தியம்’ என பிழையான தகவல்கள் சமூகத்தில் நிலவும் போது பலர் அதன்பால் நாடிச் செல்வதாக யாழ் போதனா... Read more »

இன்றைய ராசிபலன் 19.04.2023

மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.... Read more »

இன்று வாகரையில் இடம்பெற்ற அன்னை பூபதியின் நினைவேந்தல்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவேந்தல் இன்று வாகரையில் முன்னெடுப்பு… தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வாகரை கதிரவெளி புச்சாக்கேணியில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப்... Read more »

யாழில் இருந்து விடுமுறைக்கு சென்ற கான்ஸ்டபிள் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் குற்றத்தடுப்பு நடவடிக்கை மாளிகாவத்தை பொலிஸார் நேற்று (17) இரவு... Read more »

ஆரம்பமாக இருக்கும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி!

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது என யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர் ந.செந்தூரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள ஒன்பது பிரதேசங்களை சேர்ந்த வீரர்கள் குறித்த போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இந்த கரப்பந்தாட்ட சுற்று போட்டி... Read more »

தலைவலியை விரட்டும் பாட்டி வைத்தியம்

கோடை வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் வெயிலில் மக்கள் நடமாடும்போது வெப்பத்தினால் தலைவலி கடுமையாக ஏற்படுகிறது. பலரும் இத்தகைய பிரச்சனைகளை இப்போது எதிர்கொண்டிருக்கிறார்கள். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் உடல்நிலைக்கு ஏற்ப நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதங்கள் கூட ஏற்படுகின்றன. வெப்ப தலைவலியை போக்கும்... Read more »