இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் இன்றைய நாளில், சம்பவத்தை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இத்தாக்குதல் சம்பவங்களில் முதலாவது குண்டு வெடிப்பு இடம்பெற்ற... Read more »

யாழில் கொரோனோவால் மீண்டும் ஓர் உயிரிழப்பு!

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார். கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்... Read more »
Ad Widget Ad Widget

திருமண மண்டபத்தில் புதுமண தம்பதிகள் மீது அசிட் வீசி தாக்குதல்!

திருமண மண்டபத்தில் புதுமணத் தம்பதிகள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் பீகார் மாநிலத்தில் கடந்த 19-04 2023 திகதி இடம்பெற்றுள்ளது. பீகாரில் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள அம்பாள் பகுதியில் புதன்கிழமை இரவு திருமண... Read more »

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில் அடிக்கடி பயனர்களுக்கு புதிய மேம்படுத்தல்களை அறிவிக்கிறது. இதன்படி, வாட்ஸ்அப்பில் தனியுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஸ்கிரீன் லாக் ஆப்சன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட beta டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என WaBetaInfo தெரிவித்துள்ளது. அதன்படி... Read more »

பிரான்சில் நடந்த பிரச்சினையால் யாழில் வெடிகுண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கடந்த (18) அன்று வெடி குண்டு வீசிய சம்பவத்தின் பகீர் பின்னனி வெளிகியுள்ளது. வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது... Read more »

இன்றைய ராசிபலன்21.04.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை கள் மூலம் திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.... Read more »

அரிசி விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அரிசி விலையில் சலுகைகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது என இலங்கையின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். அகில இலங்கை சமையல் நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தினை அவர் கூறியுள்ளார்.... Read more »

யாழ் நைனாதீவு மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் கடந்த சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாக கூறப்படுகின்றது. அனைத்து சேவைகளும் பாதிப்பு வங்கிகள், பாடசாலைகள், வைத்தியசாலை, ஆலயங்கள் மற்றும் தபால் நிலையம் என அனைத்து நிறுவனங்களின் சேவைகள்... Read more »

யாழில் பற்றைக்காடு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு!

யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் பற்றைக்காடு ஒன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 25 ஜெலக்நைட் குச்சிகளை நேற்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர். ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக அவை மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக... Read more »

யாழ்ப்பாணத்தவர்களுக்காக 350 வருடம் பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடு!

யாழ்ப்பாணத்தவர்களுக்காக இன்றையதினம் 350 வருடத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு... Read more »