நெடுந்தீவு கூட்டுக்கொலை சம்பவத்தில் சந்தேக நபர் கைது!

நெடுந்தீவு பகுதியில் நேற்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மற்றுமொரு வயோதிபப் பெண் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதன்படி குறித்த சம்பவத்தையடுத்து நெடுந்தீவில் பரபரப்பு நிலை உருவாகியுள்ளது.... Read more »

இன்றைய ராசிபலன்23.04.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில்... Read more »
Ad Widget Ad Widget

யாழ் நெடுந்தீவு குறிக்கட்டுவான் படகுச் சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் படை – தடயவியல் பொலிஸார் விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன்... Read more »

யாழில் வீடொன்றினுள் இருந்து ஜவர் சடலமாக மீட்பு!

யாழ் நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது. இடம் பெற்ற கோரச் சம்பவம்... Read more »

யாழில் உயிரிழந்த விஜிதா மரணத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான இளம்... Read more »

மீண்டும் வருகிறது 7ஜி ரெயின்போ காலனி

7ஜி ரெயின்போ காலனி 2 செல்வராகவன் இயக்கத்தில் 2004ல் வெளிவந்து ஹிட் ஆன படம் 7ஜி ரெயின்போ காலனி. அந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தான் ரசிகர்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றனர். தற்போது செல்வராகவன் அதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறார். வரும்... Read more »

யாழில் திடீரென உயிரிழந்த இளம் அரச உத்தியோகஸ்தர்

யாழ் – கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் பணியாற்றிய அரச உத்தியோகஸ்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய 36 வயதான ஜெயேந்திரன் நிஜந்தன் என்பவரே திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் மரணமடைந்துள்ளார். வழியில் மரணம் குறித்த உத்தியோகஸ்தர்... Read more »

பெண்களே ‘கிரெடிட் கார்டு’ வாங்கும் போது கவனம் தேவை…!

நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டுவிடலாம். அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட்... Read more »

தமிழர் பகுதிகளில் ரவுடிக் கும்பல்களின் அட்டகாசம் அதிகரிப்பு!

வர்த்தக நிலையத்தினுள் புகுந்து ரவுடிகள் வர்த்தகரை தாக்கியதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினுள்ளேயே நேற்று மாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்திற்கு முன்பாக... Read more »

வெப்ப அலை காரணமாக ஜரோப்பாவில் 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவில், 2022ல், வெப்ப அலை காரணமாக, 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக, உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில், கோடை காலத்தில், ஸ்பெயினில் 4,600 , ஜெர்மனியில் 4,500, பிரிட்டனில் 2,800, பிரான்சில் 2,800, போர்ச்சுக்கலில் 1,000 உட்பட மொத்தம் 15... Read more »