14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய காதலன் விளக்கமறியலில்!

14 வயதான சிறுமியை வன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய 21 வயதான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கெருடாவில்... Read more »

எலுமிச்சையில் அடங்கியுள்ள நன்மைகள்

எலுமிச்சையின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் இது தோல், முடி மற்றும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சை சாறு புளிப்பாகத் தோன்றினாலும் அது ஒரு அருமருந்தாகும். எலுமிச்சையில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்தபிறகு அதன் தோலை வீணாக்கிவிடுகிறோம் ஆனால் எலுமிச்சைத்தோலின்... Read more »
Ad Widget Ad Widget

மகனை நடு வீதியில் தவிக்க விட்டு சென்ற தாய்!

வீதியில் கைவிடப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை எம்பிலிபிட்டிய குட்டிகல காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த சிறுவனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று அவரது தாய் மற்றும் மாற்றாந்தந்தை ஆகியோர் நெடுஞ்சாலையில் விட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.... Read more »

நெடுந்தீவு கொலை சம்பவத்தில் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பிய நாய்!

யாழ். நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (22-04-2023) இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின்... Read more »

யாழ் நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியானது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்து ஐந்து பேரும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆவார்.... Read more »

அண்ணனுக்கு உதவ சென்ற தம்பி உயிரிழப்பு!

கெகிராவ-பலாகல குடா ஹெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு தின மரதன் ஓட்டப் போட்டியில் பத்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாகல குடா ஹெட்டியாவ கிராமத்தில் நடைபெற்ற திறந்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட தனது 15 வயது சகோதரனுக்கு ஆதரவாக... Read more »

இலங்கை கர்ப்பிணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

இலங்கை நிலவி வரும் கடும் வெப்பத்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும் என்று வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன், இரண்டு லீற்றர் தண்ணீர் அருந்துவோர் 3 முதல் 4 லீற்றர் வரை தண்ணீர் அருந்த... Read more »

நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நான்கு பிள்ளைகளின் தாய்

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் இன்று (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே... Read more »

இலங்கை வந்தார் சிவாஜி கணேஷனின் மகன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தனர். நாளைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வு நூல் ஒன்றினை வெளியிடுவதற்கும் பட்டிமன்றம் ஒன்றினை நடத்துவதற்கும் குறித்த வருகை இடம்பெற்றுள்ளதாக... Read more »

யாழில் போதை ஊசிகளுடன் மூவர் கைது!

யாழ்.நல்லுார் – அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர்... Read more »