வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள், வெளிநாடுகளில் இலங்கை நாணயத்தை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், விமான நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இலங்கை பணம் பரிமாற்றப்படுகின்ற போதிலும், பண பரிமாற்று முகவர்கள் இலங்கை பணத்தை... Read more »
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வாவினால் இன்று (01-03-2023) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதலின்... Read more »
மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில்... Read more »
இலங்கையில் வங்கி வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனால் விவாதத்தில் கலந்து கொண்ட அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு உடன்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள வட்டி விகிதத்தை... Read more »
ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல்... Read more »
யாழில் 15 வயதான சிறுவன் ஒருவனைப் 10 நாட்களாகக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் டிசாந் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு காணாமால் போயுள்ளார். இந்நிலையில் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0762591578, 0741375647 என்ற தொலைபேசி... Read more »
இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ச்சியாக ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. இலங்கைக்கு ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகளவில்... Read more »
தென்னிலங்கையில் 7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப் தோட்டத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்திற்குள் நுழைந்து நேற்று திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக... Read more »
இலங்கை முன்னெடுக்கும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியதவி வழங்குமாறு, இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட சந்திப்பிலே, அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் (28) இக்கூட்டம்... Read more »
மருந்துத் தட்டுப்பாடு நிலவும் யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒரு தொகுதி அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் அவர்களால் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நிர்வாகத்தினரிடம் இன்று... Read more »