கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் வசந்த முதலிகே

மக்களை கொன்று குவிக்கும் ரணில் தலைமையிலான முரட்டு அரசை விரட்டும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அதன்படி மக்களின் குறைகளுக்கு செவிசாய்க்காத அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு... Read more »

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்

வெள்ளித்திரை போன்று சின்னத்திரையில் அதிகம் பணம் சம்பாரிக்கும் பிரபலங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் குறைவான சம்பளத்தில் தான் சினிமாவிற்குள் வந்திருப்பார்கள். இதனை தொடர்ந்து அவர்களுக்கான மார்க்கட் உயர உயர சம்பளத்தின் மாற்றம் ஏற்படும். டாப் நடிகராக... Read more »
Ad Widget Ad Widget

வாழ்வில் வரும் சோதனைகளை நீக்கும் பரிகாரம்

சிலருடைய முன்னேற்றம் குறுகிய காலத்தில் இருக்கும். அதாவது ஐந்து வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஒரே வருடத்தில் சாதித்து முடித்து விடுவார்கள். சில பேருடைய முன்னேற்றம் கொஞ்சம் தாமதமாக இருக்கும். ஒரு வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஐந்து வருடமானாலும் சாதிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணம்... Read more »

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையில் வீழ்ச்சி!

புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 130... Read more »

பத்து வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்

பத்து வயது பாடசாலை மாணவியை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவ் ஆசிரியருக்கு 46 வயது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் சிறுவர் பாதுகாப்பு... Read more »

ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யாவின் 11 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே இரவில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 14 போர் விமானங்களில், 9 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்தார். இந்நிலையில் குறித்த... Read more »

ஜெர்மனி விசாவில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஜெர்மனி சான்ஸ்லர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி விசா வழங்குவதை விரைவுபடுத்த விரும்புகிறது. இது மட்டும் அல்லாமல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய சட்டத்தை... Read more »

நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற கைதுகள்

பருத்தித்துறை பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் களவாடப்பட்ட நகை மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டதுடன் 32 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் – வாள்வெட்டு சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான... Read more »

வவுனியாவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாய நிலமையும் காணப்படுவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் கேட்ட போதே அவர்கள் இவ்விடயத்தினை தெரிவித்தனர்.... Read more »

யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவு தொடர்பில் வெளியாகிய வர்த்தமானி

யாழ்.மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக்காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மார்ச் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 2022 டிசெம்பர் மாதம், யாழ்.மாநகர சபையின் 2023... Read more »