இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார். 34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட் கைப்பற்றினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச போட்டியில் 500 விக்கெட்டை தொட்டார். 500... Read more »
பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் சூடான ஒரு கப் தேநீரை பருகிய பின்னரே அன்றைய நாளை தொடங்குகின்றனர். அதிகளவில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு அதிலும் குறிப்பாக இந்திய மக்களிடம் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது இது... Read more »
பேலியகொட மீன் சந்தையில் மீன் விலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என மத்திய மீன் சந்தை நேற்று தெரிவித்துள்ளது. நேற்று மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைத்துள்ளது. அதன்படி மண்ணெண்ணெய் விலை குறைப்பு உண்மையில் அனைத்து மீன்பிடி படகுகள் மற்றும்... Read more »
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்டில் நெல் பயிரிடும்... Read more »
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் முறைப்பாடுகளை ஏற்க வேண்டாம் என அமைச்சரின் தொடர்பு அதிகாரியினால் வழங்கப்பட்ட உத்தரவு காரணமாக நேற்று... Read more »
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் வீடு ஒன்றிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (02.03.2023) பதிவாகியுள்ளது. சாளி மோட்டார் சைக்கிள் ஒன்றின் பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் வீடு ஒன்றிற்கு முன்னால்... Read more »
இலங்கையில் 15% பெண்களும் 6.3% ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டுப்... Read more »
இந்த சம்பவம் நேற்று இரவு 10:30 மணியளவில் யாழ்.சாவகச்சேரி நகரில் இடம்பெற்றுள்ளது. யாழ் – கொழும்பிற்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்ஸில் முற்பதிவு பதிவு செய்தவர்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்ற முற்பட்டபோது பின்னால் வந்த யாழ். கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்... Read more »
உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கான தினசரி கூட்டுக் கொடுப்பனவான 900 ரூபாவை 2,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டு கொடுப்பனவை இரட்டிப்பாக்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும்... Read more »
பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயதுடைய குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமாக சேர்ந்து இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. கடந்த 28 ஆம் திகதியன்று பம்பலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியவில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு... Read more »