இன்றைய ராசிபலன் 05.03.2023

மேஷம் மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும்‌. பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்... Read more »

பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் பைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிசார்

பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, (26) நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின. அவற்றை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள்... Read more »
Ad Widget Ad Widget

ஜெர்மனியில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு

ஜெர்மனிய நாட்டில் தற்பொழுது மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கின்றது. ஜெர்மனியில் மருந்தகங்களுக்கு பொறுப்பான அமைப்பானது மருந்துகளுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக 400 மருந்துகள் இவ்வாறு மிகவும் குறைவாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்... Read more »

ஆபிரிக்காவை அடுத்து இலங்கைக்கு கிடைத்த இடம்

ஆப்பிரிக்க நாட்டிற்கு அடுத்து வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கையை Forbes சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக Forbes குறிப்பிட்டுள்ளது. மேலும்... Read more »

பொலிசார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

கொழும்பு வீதியொன்று மூடப்படுவது தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவை சந்திக்கு செல்லும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை... Read more »

சிங்கப்பூரில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் தங்கம் வென்ற இலங்கை பெண்

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டமைப்பு உலக சம்பியன்ஷிப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முழுப் போட்டியிலும் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் ஹாஷினி ஹெவேகே வென்றுள்ளார். மொரட்டுவையில் வசிக்கும் ஹாஷினி ஹேவகே, டுபாயில் கணக்காளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற வருடாந்திர உடற்கட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில்... Read more »

இந்திய உதவிகளுக்கு நன்றி கூறிய அலி சப்ரி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இந்தியா உதவியதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதலின் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா உள்ளது... Read more »

அம்பாறையில் இடம் பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை – காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (03-03-2023) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் அறுவடை... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தி

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) ஒத்துழைப்பு கிடைத்தவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை , நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்... Read more »

யாழிலுள்ள பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில், நோயாளர்களுக்கு தேவையான குருதியை... Read more »