கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜா-அல மற்றும் ஏகல பிரதேசங்களில் நேற்று முன்தினம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை நிறுத்திய நபர்களின் பணப்பைகள் மற்றும்... Read more »
உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்திசாலை வெளிநோயாளர் பிரிவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த நிகழ்வில், உடற்பருமன்... Read more »
எதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின்... Read more »
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கணவனை பழிவாங்க தாய் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக உடப்புவ பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். உடுப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே இச் செயலை... Read more »
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »
பாடசாலை முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம் பெற்றுள்ளது. கைதான காரணம் மாணவர்க பலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் பலாங்கொடை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த... Read more »
இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்க பல சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அதிபரின் ஆலோசகருமான ருவன் விஜயவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப்பெற்றதையடுத்து, இந்த உதவிகள் கிடைக்கப் பெறுமென கட்சியின் தலைமையகமான... Read more »
குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் வழிபட்டு நாம் வழிபட்டு நம்முடைய அடுத்த சந்ததியினரும் வழிபட வேண்டிய தெய்வம். இந்த தெய்வம் எப்போதும் நம்முடன் இருந்தால் எத்தகைய துன்பம் வந்தாலும் அதிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை குலதெய்வம்... Read more »
அடுத்த வாரம் முதல் வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய விற்பனை விதியை முழுமையாக நீக்குவதுடன், கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தடையை முழுமையாக நீக்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை ஒரு வழிகாட்டல் தடைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், மேலும் சரணடைதல் விதியை... Read more »
கொழும்பு – பம்பலப்பிட்டியில் யாசகம் எடுக்கும் பெண்ணிடமிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் ஒன்றரை மாத குழந்தை புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குழந்தையை அழைத்துச் சென்றதாக கூறப்படும் 53 வயதுடைய பெண் மற்றும் குழந்தையின் தாய் உட்பட 06 பேர்... Read more »