கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி தடம் புரண்டது

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது.

மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடம்புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor