நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ராஜபக்ச குடும்பம்

இலங்கையை விட்டு வெளியேற ராஜபக்ச குடும்பத்தினர் தயாராகி வருவதாக வெளியாக செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவதற்காக பொலிஸ் அனுமதி அறிக்கையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் நாமல் இந்த அறிவிப்பை... Read more »

அங்கவீனமான பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

கபிதிகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் தாயொருவர் தனது இரு அங்கவீனமான மகன்களுடன் நேற்று தற்கொலை செய்யும் நோக்கில் கிணற்றில் குதித்துள்ளதாக கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயுடன் மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் கபிதிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்... Read more »
Ad Widget Ad Widget

இன்றைய ராசிபலன்06.03.2023

மேஷம் மேஷம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் – சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் – சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் தொல்புரம் மேற்கு சுழிபுரம் சத்தியமனை நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் கவிதைப் பா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. விழாவின்... Read more »

சிறுவர்களிடையே பரவும் காய்ச்சல் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் சிறுவர்கள் மத்தியில் நோய் நிலைமைகளை அவதானிக்க முடிவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். தொண்டை வலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தொண்டை வலி,... Read more »

அரச ஊழியர்களின் எண்ணிகையை குறைக்க தீர்மானம்

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 40% ஆட்குறைப்பு தொடர்பில் அமைச்சரவை பத்திரமும் அடுத்த... Read more »

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து!

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (04.02.2023) இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியா – தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள்... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 80,720 வேட்பாளர்களின் கட்டுப்பணமாக பெறப்பட்ட 18 கோடியே 60 லட்சம் ரூபாய் அரசாங்கக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், திறைசேரியில் பணம் இல்லாத காரணத்தினால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்றைய தினம் (05.03.2023) வெளியிட்டுள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை... Read more »

இலங்கையில் தரையிறங்கிய வெளிநாட்டு விமானம்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A-380-800 இன்று காலை மூன்றாவது தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான EK-449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணிக்கும் போது... Read more »