யாழில் அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் மாயம்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் களவாடப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்துக்குள் செய்வதற்கு இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். வவுனியா – வெடுக்குநாறி – ஆதிலிங்கேஸ்வரர்... Read more »

போலி ஆவணங்கள் மூலம் வங்கிக்கடன் பெற்ற காவல்துறையினர் உள்ளிட்ட 11 பேர் கைது!

போலி ஆவணங்கள் சமர்பித்து வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த 11 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் மூன்று காவல்துறையினரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN அதிகாரிகள் மேற்கொண்டுவந்த நீண்டகால விசாரணைகளை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »
Ad Widget Ad Widget

ஊழல் – மோசடிகளால் நாடு வங்குரோந்தடைந்துள்ளது – சந்திரிக்கா

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளினால் நாடு இந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 13வது திருத்தம் செயற்பட வேண்டும் எனவும் அதற்கு அப்பால் அதிகாரப்... Read more »

சட்டப் பேரவையில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ

திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் ஜாதவ் லால் நாத் ஆபாச படம் பார்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில பாதீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கும் போது இந்த சம்பவம்... Read more »

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதம்: விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், இன்னும் அந்த பிரச்சினை தொடர்கிறது. வனபாதுகாப்பு... Read more »

பிள்ளையான் சாணக்கியன் மோதல்!

ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட களேபரத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை வியாழக்கிழமை (30) முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்... Read more »

கிணறு விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை ராம நவமியாகும் இதனையொட்டி பல கோவில்களிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள கோயில் படிக்கட்டு கிணற்றின் கூரை சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட12 பேர் உயிரிழந்தனர். 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தூரில் உள்ள... Read more »

வெளிநாடு செல்லுவோருக்கு முக்கிய அறிவிப்பு

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு... Read more »

அது குற்றம்; மஹிந்த தேசப்பிரிய

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். Read more »

அயர்லாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பங்களாதேஷ், சட்டோகிராமில் நேற்றுநடைபெற்ற 17 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே... Read more »