யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (31.03.2023) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்... Read more »

சூரியன் செயற்ப்பாடு குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தி!

சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது ‘கொரோனல் ஓட்டை’ என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு... Read more »
Ad Widget Ad Widget

யாழ் வடமராச்சி குடத்தனை பகுதியில் திடீரென தோன்றிய சிவலிங்கம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை யாராவது கொண்டுவந்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் குறித்த சிவலிங்கத்தை... Read more »

யாழில் தீயில் எறிந்த ஆறுமாத குழந்தை உயிரிழப்பு!

தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஆறு மாதக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் – விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த சுஜீபன் பிரசாத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

யாழில் மாமியாரின் கவனயீனத்தால் மருத்துவர் வீட்டில் திருட்டு!

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் வைத்தியர் ஒருவர் வீட்டிலிருந்து 1.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடு கிடைத்த ஆறு மணித்தியாலங்களில் சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி... Read more »

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஊடாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களை பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சமூக பாதுகாப்பு வலைப்பின்னல்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் அங்கீகாரம் குறித்து இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு மாதத்தில் மாத்திரம் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை!

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist RR / UK நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு... Read more »

கிளிநொச்சி பாடசாலை விளையாட்டு போட்டி ஒன்றில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

கிளிநொச்சி – சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் புகுந்து இனம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலலில் 5 பேர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (30-03-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த... Read more »

தற்கொலைக்கு முயன்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் வழங்கிய நாடு!

இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்று அடைக்கலம் கோரிய இரு இலங்கையர்கள் சன் டியாகோவிற்கு அனுப்பட்ட நிலையில் டிக்கோ கார்சியா தீவில் தற்கொலைக்கு முயற்சி செய்த காரணத்தால் இந்த மாத ஆரம்பத்தில் ருவாண்டாவில் இருந்து பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு இப்போது மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம்... Read more »

தமது முன்னாள் தலைவர் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தமது முன்னாள் முன்னாள் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளது. ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக சாலிய பீரிஸின் தொழில்சார் கடமைகள் மற்றும் அவரது பாதுகாப்பு தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள... Read more »