10 வயது சிறுமி வன்புணர்வு: சிறிய தந்தை , சகோதரன் உட்பட மூவர் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதான சிறுமி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவரின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, தாண்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமி, வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில்... Read more »

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்க தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக... Read more »
Ad Widget Ad Widget

இன்றைய தினம் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்திய இசைவாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். பின்னர் மங்கல விளக்கேற்றல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை... Read more »

யாழ்/குருநகர் புனித றோக்ஸ் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி

வருடாந்த மெய்வன்மைத் திறனாய்வுப் போட்டி.! யாழ்/குருநகர் புனித றோக்ஸ் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மெய்வன்மைத் திறனாய்வுப் போட்டியானது 30/03/2023 அன்று பி.ப 1.30 மணியளவில் ஆரம்பித்து பாடசாலையின் மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் பாடசாலையின் முதல்வர், திரு யோ.எட்வின் அவர்களின்... Read more »

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்ற எவராலும் முடியாது-அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாத்திரம் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாளோ எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது… அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்கள் ஏறாவூர் புன்னைக்குடா வீதியின்... Read more »

இந்தியாவிலிருந்து மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

இந்தியாவிலிருந்து மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டைகள் மீதான தேவையான பரிசோதனைகளுக்குப் பின்னர் அவற்றை இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் உள்ளவர்கள் எவ்வாறு... Read more »

பத்து வருடங்களாக சகோதரியை துஷ்பிரயோகம் செய்த சகோதரன் மற்றும் தந்தை கைது!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும்... Read more »

யாழில் தந்தையை வெட்டி கொன்ற மகன்கள் கைது!!

மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் பிள்ளைகள் உட்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் 18, 19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே... Read more »

நீர் கட்டணங்களை செலுத்தாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர் தீர்மானம்!

நீர் கட்டணங்களை செலுத்தாத ஆறாயிரம் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை கட்டணங்களை செலுத்தாத பாவனையாளர்களிடம் இருந்து ஆயிரத்து 650 மில்லியன் ரூபாவை அறவிட வேண்டியுள்ளதாக அந்த சபையின் கொள்முதல் பிரிவின் உதவி பொதுமுகாமையாளர்... Read more »

ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய... Read more »