தேர்தலை நடத்த அரசிடம் பணம் இல்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை சற்று முன்னர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என தாம், நிதி இராஜாங்க... Read more »

வவுனியாவில் உயிரிழந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

இறந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா, ஈரற்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியிலே நேற்று (13) இவ் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலம் மீட்பு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அதே... Read more »
Ad Widget

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 02 மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் இல்லை என பரிந்துரை கிடைத்துள்ளமைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read more »

உயிரிழந்தவர் மீண்டும் உயிருடன் வர அவர் என்ன கடவுளா? கோட்ட ஆவேசம்!

உயிரிழந்தவர் மீண்டும் உயிருடன் வர அவர் என்ன கடவுளா? புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009 இல் எமது படையினர் முடிவுகட்டி விட்டார்கள். போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார்?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.... Read more »

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள செல்பவர்களுக்கான அறிவித்தல்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருபவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இன்று (13-02-2023) கடவுச்சீட்டை பெற விண்ணப்பித்தவர்கள், தமது கடவுச்சீட்டை நாளை (1402-2023) நண்பகல் 12.00 மணிக்குப் பின் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவ்வாறு பெற வர முடியாதவர்களுக்கு... Read more »

கொழும்பில் தவறுதலான துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (13-02-2023) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறாகச் சுட்டதில்,... Read more »

யாழில் சட்டவிரோத கடற்தொழிலை தடை செய்யக்கோரி ஆர்ப்பாடம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி இன்றைய தினம் கடற்தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத தொழில்கள் சுருக்கு வலை உட்பட்ட பல்வேறு சட்டவிரோத தொழில்கள் வடமராட்சிக் கிழக்கில் இடம்பெற்று வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும்... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(14.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புதிய அறிவிப்பு இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில்... Read more »

கொழும்பு பல்கலைக்கழக மாணவி கொலை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு குதிரை பந்தய திடலில் கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த... Read more »

ராக்கெட் அனுப்புவதாக கூறி பணத்தை நாசம் செய்த மகிந்தவின் மகன்

மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 குடும்பங்களின் தங்கச் சங்கிலி இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்... Read more »