இன்றைய ராசிபலன்16.02.2023

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்... Read more »

யாழில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக காலநிலை வேறுபாட்டால் மீனவர்களின் வலைகளில் கடலுணவுகள் அதிகளவில் பிடிபடாததால் அவற்றின் விலை சூடுபிடித்துக் காணப்படுகின்றன. நகரை அண்டிய சந்தைகளுக்கு கடலுணவுகள் போதியளவு வந்து சேராததால் அவற்றுக்கு பற்றாக்குறை நிலவி வருவதோடு விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. பாஷையூர்,கொட்டடி,குருநகர்,... Read more »
Ad Widget

பொலிஸ் கட்டளையை நிராகரித்து திருப்பி அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர். நீதிமன்ற கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக சிறீதரன் எம்.பி கட்டளையை ஏற்க மறுத்துள்ளார். தமிழில் மொழிபெயர்த்து கொண்டு... Read more »

எரிபொருள் விற்ப்பனையில் வீழ்ச்சி ஏற்ப்படும் அபாயம்!

நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருட்களின் விலைகள் எரிபொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதாலும், எரிபொருளைக் கொள்வனவு செய்வதை விட ஏனைய தேவைகளுக்கு... Read more »

03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷாமா வழங்குவதில் ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

சோளத்தில் அடங்கியுள்ள அஃப்லடொக்சின்(Aflatoxin) அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ள காரணத்தினால் 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர்... Read more »

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறை தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரைவில் புது டெல்லி செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அமைச்சர் கூறியதாக... Read more »

மாணவர்களுக்கு போதை மாத்திரை விநியோகிக்கும் மருத்துவர்

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த வைத்தியரிடமிருந்து 145 மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக அவற்றை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியரொருவரே... Read more »

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான நிலையில், 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக்... Read more »

வைத்தியசாலையில் ஒன்றில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இராஜகிரியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 4 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. கைதானவர்களை இன்றைய தினம் (14-02-2023) கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 28... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் கிடைக்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். உரிய கொடுப்பனவுகள்... Read more »