இலங்கை சுதந்திர தினத்தன்று விடுதலையாகவுள்ள 3 அரசியல் கைதிகள்!

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் பெப்ரவரி 4ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியின் விடுதலை கைவிடப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2008 அன்று கொழும்பில் உள்ள இந்து கோவிலுக்குள் மகேஸ்வரன் சுட்டுக்... Read more »

காணி தகராறில் இருவர் உயிரிழப்பு! 4 பேர் வைத்தியசாலையில் !

திருகோணமலையின் பிரதேசமொன்றில் காணிப்பிரச்சனை காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் இன்று (29-01-2023) பிற்பகல் திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. புல்மோட்டை பம்ஹவுஸ் விவசாயக் காணிக்குள் எல்லைப் பிரச்சினை காரணமாக இரு குழுக்களுக்கிடையில்... Read more »
Ad Widget

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை !

நாளை (30) முதல் நாடு முழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம்... Read more »

நாடாளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்த யாழ்.இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

இலங்கை நாடாளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (29-01-2023) மாலை நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரும் மற்றையவர் முஸ்லிம் இளைஞரும் ஆவார். மேலதிக விசாரணைகளுக்காக... Read more »

சீனாவில் இருந்து இலங்கைக்கு தண்டவாளங்கள் இறக்குமதி!

ரயில் தடம்புரள்வுகளை குறைக்கவும் தொடரூந்து சேவைகளை மேம்படுத்தவும் 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக தொடருந்து தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு... Read more »

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய தடை!

இந்தியாவில் தொடர்ச்சியாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் காரணமாக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார். சுகாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையின்... Read more »

பிரித்தானிய பெண்ணின் தங்க ஆபரணங்கள் கொள்ளை!

பிரித்தானிய பெண்ணொருவர் கொள்வனவு செய்த 18 ஆயிரத்து 500 ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான தங்க வலையல், காதணி உட்பட ஆபரண தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த... Read more »

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு!

இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க காற்று தரக் குறியீட்டிற்கு அமைய இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் 100 முதல் 150 வீதமாக பதிவாகியுள்ளதாக நிறுவனத்தின் காற்று மாசு முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த... Read more »

பொலிஸ் திணைக்களம் பத்து பிரிவுகளாக பிளவடையும் சாத்தியம்!

பொலிஸ் திணைக்களம் பத்து பிரிவுகளாக பிளவடையும் சாத்தியம் உருவாகியுள்ளதாக ஓய்வு பெற்ற உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சுட்டிக்கட்டியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் நாட்டின் பொலிஸ் திணைக்களம் பத்து துண்டுகளாக பிளவடையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.... Read more »

ஈரானில் பாரிய நில நடுக்கம்!

ஈரானின் கோய் நகரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாவும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், அந்நாட்டு நேரப்படி நேற்று (28.01.2023) இரவு 23.44 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாகவும் அமெரிக்க... Read more »