யாழ் விடுதி ஒன்றில் படம் பிடிக்கும் இரகசிய கமரா விடுதிகளுக்கு செல்பவர்களுக்கான எச்சரிக்கை!

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக... Read more »

இலங்கையில் உள்ள இளைஞர் – யுவதிகளிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையில் வாழும் இளைஞர் – யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன் தினம் இளம் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.... Read more »
Ad Widget

ஒப்பந்த அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஊழியர்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை!

தற்போது இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண சாரதிகள்... Read more »

லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

நேற்று (18-01-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது! விலைகளின் விபரங்கள் பெரிய வெங்காயம் – 1 கிலோ 180 ரூபா வெள்ளை சீனி – 1 கிலோ – 216 ரூபா... Read more »

கொழும்பு பல்கலை மாணவியின் உயிரைப் பறித்த காதலனுக்கு நேர்ந்த கதி!

கொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். நேற்று நண்பகல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், காதலனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்பு – 07, குதிரைப் பந்தய... Read more »

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் முஸ்தபா இராஜினாமா செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹிருணிகா பிரேமச்சந்திர இதேவேளை, முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க, இம்முறையும்... Read more »

இலங்கைக்கு ஆதரவளிக்கும் முகமாக சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் அனுப்பிய இந்தியா!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நிதி உதவிக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரியான ராஜத் குமார் மிஸ்ரா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவாவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார். ஜனவரி 16ஆம் திகதி... Read more »

நிர்வாக இடைஞ்சலால் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வழங்குங்கள் – சஜித் பிரேமதாச

நிர்வாக இடைஞ்சலால் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வழங்குங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நிர்வாக இடைஞ்சல் காரணமாக 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய திட்டத்தில் இருந்து 465... Read more »

உயர்தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் இதற்கமைய, உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எனவே பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள்... Read more »

நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஏற்ப்படும் அபாயம்!

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்... Read more »