மனைவியை விபச்சாரி போல் நடிக்க வைத்து கொள்ளையில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது!

கொழும்பில் மனைவியை விபச்சாரியாக காண்பித்து, பல்வேறு நபர்களை ஏமாற்றி பாழடைந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று கொள்ளையில் ஈடுபட்டுவந்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு துணை புரிந்த மனைவி மற்றும் ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு முறைப்பாடு தங்கச்சங்கிலியொன்றும், தொலைபேசியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு... Read more »

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசர செய்தி அனுப்பிய இலங்கை!

இலங்கையிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசர செய்தியொன்று அனுப்பப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே... Read more »
Ad Widget

யாழ். தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ். தென்மராட்சி, மிருசுவில் வடக்கு வயல்கரை பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிருசுவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதான மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வயல்கரை பகுதி ஊடாக மோட்டார்... Read more »

யாழில் இராணுவ வாகனம் மோதியதில் நபரொருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய தினமே (26.01.2023) உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு விபத்துக்கு உள்ளாகியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த... Read more »

யாழில் திட்டமிட்ட கொலையில் ஈடுபட்ட குடும்பத்தின் நாடகம் அம்பலமானது

யாழ்ப்பாணம் கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலைசெய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த... Read more »

யாழ் நைனாதீவில் தோன்றிய அதிசயம் பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்

யாழ் குடாநாட்டில் நயினாதீவில் கோவில்கொண்டருளி தன்னை நாடும் பக்தர்களை காத்துவருபவள் நயினை நாகபூசணி அம்பாள். இந்நிலையில் அண்மையில் நயினாதீவில் முருகைக்கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதேசமயம் பக்தர்களுக்கு பரவசத்தையும் அளித்துள்ளது. பக்தர்கள் பரவசம் நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள்... Read more »

சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன. நேற்றய தினம் (26.01.2023) இந்த சர்வக்கட்சி கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும்... Read more »

மின் வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் அறிவித்துள்ளார். நேற்றும் மின்தடை க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாமலிருக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்... Read more »

கொழும்பில் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

பிலியந்தலை கொழும்பு வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பொல்பாகொட யக்கலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளின் முன்... Read more »

இலங்கை வந்து மீண்டும் அமெரிக்கா சென்ற எஃப்.பி.ஐயின் முன்னாள் உயர் அதிகாரி கைது!

அமெரிக்க உள்ளக உளவுப்பிரிவான எஃப்.பி.ஐயின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ இன் முன்னாள் உயர் அதிகாரியான சார்ள்ஸ் மெக்கோனியல் என்பவரே இவ்வாறு அமெரிக்க அதிகாரிகளினால்... Read more »