சுவிற்ஸர்லாண்ட். சூக் மாநிலம் அருள்மிகு ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பூஜை

சுவிற்ஸர்லாண்ட். சூக் மாநிலம் அருள்மிகு ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக இரண்டாம் நாள் கிரியைகளில். 09.02.2023. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்குப் பூஜை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது .சிவாகம வித்வான் -கிரியா ஞான கலாபமணி.. சிவஶ்ரீ .நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் அவர்களின் குருவருளாசியோடு. சர்வபோதகாச்சார்யார்களான-... Read more »

வீட்டில் சாம்பிராணி புகை போடுவதால் ஏற்ப்படும் நன்மைகள்

வீட்டில் சாம்பிராணி புகை போடும் போது வர கண் திருஷ்டி பொறாமை தடைகள் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். சந்தனம் கலந்து தூபம் காட்டி வந்தால் தெய்வ அருள் கிடைக்கும். அகில் கட்டை சேர்த்து தூபம் காட்டி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜவ்வாது கலந்து... Read more »
Ad Widget

தைப்பூச நாளான இன்று வழிபாடு செய்யும் முறை

முருகப் பெருமானுக்கு எண்ணற்ற வழிபாடு தினங்கள் இருந்தாலும் கூட இந்த தைப்பூசமானது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த நாளில் கந்தக் கடவுளை அவருக்கு பிடித்தது போல் வழிபாடு செய்யும் பொழுது நம் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தீர்வதோடு, வாழ்வில் அனைத்து செல்வ நலன்களையும் பெறலாம்.... Read more »

மாமல்லபுரத்தில் பிப்.1-ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு... Read more »

மௌனி அமாவசை என்றால் என்ன தெரியுமா?

இந்த அமாவாசை சனிக்கிழமைகளில் வந்தால் அதனை சனி அமாவசை என்றும் அழைக்கின்றனர்.நீண்ட ஆண்டுகளுக்கு பின்னனர் சனி அமாவாசையும் மௌனி அமாவாசையும் ஒன்றாக வந்துள்ளது! மௌனி அமாவாசை மிகவும் புனிதமான நாளாகும்.இந் நாளில் புனித நதிகளில் நீராடி வழிபாடு செய்வர் அத்துடன் தபங்கள், ஸ்நானம்-தானம் வழங்குவதற்கு... Read more »

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன்வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ( வடலியம்மன்) திருக்கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 27.01.2023 வெள்ளிக்கிழமை தொடக்கம் 04.02.2023 சனிக்கிழமை வரை காலை 11.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் 27.01.2023 வெள்ளிக்கிழமை நித்தியபாபுதரன்... Read more »

பூஜை அறையில் மறந்தும் நாம் செய்ய கூடாதவை

பெரும்பாலானோர் பூஜை அறையில் அழுக்கு படியகூடாது, எண்ணெய் பசை படக்கூடாது என்ற காரணத்தால் செய்தி பத்திரிகைகளை விரித்து அதன் மேலே சுவாமி படங்களை வைத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆனால் இந்த விடயம் மிகவும் தவறானது என்று கூறப்படுகின்றது. செய்தி பத்திரிகையில்... Read more »

யாழ். மரியன்னை தேவாலயத்தில் விஷேட கூட்டுத்திருப்பலி ஆராதனை

2023 புதுவருடப் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆராதனைகள், கூட்டுத்திருப்பலி யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் 2023ஆம் ஆண்டுக்கான விஷேச கூட்டுத்திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க புனித யாழ். மரியன்னை தேவாலயத்திலும் 2023ஆம் ஆண்டுக்கான விஷேட கூட்டுத்திருப்பலியூடான ஆராதனை நள்ளிரவு... Read more »

வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் கோவிலில் சிறப்புற நடைபெற்ற கஜமுக சூரசம்காரம்

வரலாற்று சிறப்பு மிக்க மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்காரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பிள்ளையார் கதை விரதத்தை சிறப்பிக்கும் முகமாக  ஆனைமுகப் பெருமான் கஜமுக சூரனை வதம் செய்யும் சூரசம்கார... Read more »

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு

சபரிமலை : மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தனர். ஆன்லைன்... Read more »