சொற்பொழிவு ஒழுங்கமைப்பாளர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிகத்திற்கு கௌரவிப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலிக் கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவினை ஒழுங்கமைத்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ” சிவநெறிப் பிரகாசர் ” விருது வழங்கியமைக்காகவும் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களுக்கு 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு  சமயப்பணியைப் பாராட்டி ஆலயப் பிரதம குருக்கள், ஆலயப் பரிபாலன சபையினர், முருகன் அடியவர்கள் ஆகியோரால் கௌரவிக்கப்படவுள்ளார்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN