வருடம் முழுவதும் நம்முடைய குடும்பம் சுபிட்சம் பெற வேண்டும் என்றுதான் பண்டிகைகளை மன நிறைவோடு வரவேற்றுக் கொண்டாடுகின்றோம். இதன் அடிப்படையில் தைப்பொங்கல் திருநாளான நாளைய தினம் நாம் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம்... Read more »
பொதுவாக ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள்.சிலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வெளிப்படையாக எல்லா விடயங்களையும் பகிர்ந்துக்கொள்வார்கள். ஆனால் சிலரோ தங்களுக்குள்ளேயே பல ரகசியங்களை பூட்டி வைத்திருப்பார்கள். அதை ஒருவரிடமும் சொல்ல மாட்டார்கள். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அதிக... Read more »
பொதுவாகவே வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையாகது தான். ஒரு பருவத்தில் கஷ்டப்பட்டவர்கள் இன்னொரு காலத்தில் நன்றாக வாழ்வார்கள். இதுவே இயற்கையின் நியதி. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலை நன்றாக இருந்தால், ஆண்டியும் அரசனாவான்.அதே போல கிரக நிலைகள் சரியில்லாத போது வாழ்கையில் பல்வேறு... Read more »
வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக... Read more »
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் என்று தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் சூரியனுக்கும், மற்ற... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில், மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று (09) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயருக்கும், ஏனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.... Read more »
புராண படனம் / கதாப்பிரசங்கம்/ சமஸ்க்கிருதம் புதிய வகுப்புக்கள் ஆரம்பம் ************************** இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பயிற்சி நிலையத்தினால் 25.01.2024 தைப்பூசத் திருநாளில்ப் புதியபிரிவு புராணபடனம்/கதாப்பிரசங்கம்/சமஸ்க்கிருதம் வகுப்புகளின் ஆரம்ப நிழ்வு நடைபெறவுள்ளது. ஆறுமாதகாலப் பயிற்சி வகுப்பானது சனி,ஞாயிறு தினங்களில்... Read more »
உலக சமாதான ஆலயம் யாழ்ப்பாணக் கிளையினால் (07/01/2024) ஞாயிற்றுக்கிழமை கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர்,தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் அவர்களும்... Read more »
கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு நேற்று 07/01/2024 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சைவ மகா சபையின் பொதுச் செயலாளர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ.... Read more »
இன்று 07/01/2024 ஞாயிற்றுக்கிழமை கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் சைவமகாசபையின் பொதுச் செயலாளர் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ. நதிபரன் அவர்களும்... Read more »

