சிறுப்பிட்டியில் ஆறுமுக நாவலர் குருபூஜை விழா

சிறுப்பிட்டியில் ஆறுமுக நாவலர் குருபூஜை விழா இடம்பெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணானந்தக்குருக்கள்  நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக ஸ்ரீல ஸ்ரீ... Read more »

ஆனைக்கோட்டையில் ஆறுமுக நாவலர் குருபூஜை விழா

ஆனைக்கோட்டையில் ஆறுமுக நாவலர் குருபூஜை விழா இடம்பெற்றது. ********************* சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக ஸ்ரீல... Read more »
Ad Widget

சபரிமலை யாத்திரை செல்வோருக்கான மகிழ்ச்சிகர செய்தி

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்பதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் நிர்வாக குழுவினருக்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் அமைச்சில் இன்று (05) நடைபெற்றது.... Read more »

நல்லூரில் நாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், நாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு, 04.12.2023 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. நாவலர் பெருமானுக்கான குருபூஜையைத் தொடர்ந்து, கலாவித்தகர் திருமதி மா. அனந்தலெச்சுமி அவர்களால்... Read more »

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர் நல்லூரில் வழிபாடு

இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று காலை 09 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர். இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைவழிபாட்டி லும் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஆலய முற்புறத்திலும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்... Read more »

அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி ================================================== இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி இன்றைய தினம்... Read more »

சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 08 மெய்ப்பொருள்... Read more »

கந்தஷட்டி விரத காலத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில் முருக நாம பஜனையும் புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில் 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் 18.11.2023 சனிக்கிழமை காலை மட்டுவில் ஓம்... Read more »

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது. ********************************** சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 32 (கணம்புல்ல நாயனார் ) சிறுப்பிட்டி... Read more »

நல்லூரில் முருக நாம பஜனையும், புராண படன நிகழ்வும்

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், முருக நாம பஜனையும், புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில், 14.11.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 18.11.2023 சனிக்கிழமை வரை மாலை 3.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. நாம பஜனையும்,... Read more »