முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் விபத்து..! மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் வாகன விபத்து சாரதி வைத்திய சாலையில். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று வீதி மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் இன்றைய தினம் (05.10.2025) தனியார் பேரூந்தும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளான... Read more »
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா..! கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று 04.10.2025 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் விஜயம்..! உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் அவர்கள் விஜயம் மேற்கொண்டு வீடுகளுக்கான சான்றிதழ்களை இன்று (02) வழங்கிவைத்தார். மட்டக்களப்பு... Read more »
விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் வித்தியாரம்ப நிகழ்வு..! விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இன்று வித்தியாரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ... Read more »
காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட முதியோர் தின நிகழ்வு காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குரிய கண்ணகி முதியோர் சங்கத்தினால் சர்தேச முதியோர் தின நிகழ்வானது காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் சங்கத்தினரால் இன்று... Read more »
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு..! “உலகை வழி நடத்த அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்று ( 01) புதிய காத்தான்குடி அல்- இக்பால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.... Read more »
இராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் சுனில்..! முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் வளாகத்தை பாடசாலையிடம் கையளித்தமைக்காக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இராணுவத்தினருக்கு பாராட்டு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்னமிஷன் பாடசாலைக்கு பூரணமாக உரியமுறையில் கைளிக்கப்பட்டது. முறக்கொட்டாஞ்சேனை படைமுகாம் அமைந்திருந்த காணி... Read more »
சிறுவர் தினத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..! சர்வதேச சிறுவர் தனத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலயத்தின் நவராத்திரி பூசையின் ஏழாம் நாள் பூசை..! நேற்று (29.09.2025) திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் இடம்பெற்றுவரும் நவராத்திரி பூசை விசேட தீபாராதனையுடன் மிகச் சிறப்பாக... Read more »
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இன்று (30.09.2025)... Read more »

