முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை நினைவுக் கூறும் வண்ணம் காத்தான்குடி பிரதேசமெங்கும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது... Read more »
மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு 29 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையாகி சாட்சியளித்துள்ளனர். நேற்றைய தினம் (31-07-2023) திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற... Read more »
மட்டக்களப்பு – வாழைச்சேனை ரிதிதென்ன பிரதேசத்தில் குடிபோதையில் சாரதி செலுத்திய பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் குறித்த பௌசருக்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளமையினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த பௌசரின் சாரதியும்... Read more »
வாழைச்சேனையை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அலாப்தீன் (வயது – 30) என்ற இவர் இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட குடும்பத்தகராறு மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இரு ஆண்... Read more »
மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் நிதியுதவி கையளிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 வறிய மாணவர்களுக்கு ‘ கற்றலுக்கு வறுமை தடை அல்ல... Read more »
முஹர்ரம் புது வருடப்பிறப்பு நிகழ்வுகள் இன்று(20) கமு/கமு/அஸ்-ஸுஹறா பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ் ஆர் மஜீதிய்யா தலைமையில் மிகச் சிறப்பாக பாடசாலையின் முஸ்லிம் மஜ்லிஸ் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி ஏ .சி.எம்.முஹ்யிதீன் மன்பயி மாணவர்களுக்கு பின்பற்றவேண்டிய விழுமியம்... Read more »
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் (பேரூந்து தரிப்பிடமாக) ஒன்றரை வருடமாக சேதமடைந்து காணப்பட்ட நிழற்குடையினை கல்முனை இளைஞர்களின் முயற்சியின் பலனாக திருத்தி அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் வழங்கியுள்ள செயற்பாடு மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிழற்குடை... Read more »
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் உணவகங்கள் பரிசோதனை செய்யும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கோறளைப்பற்று மத்தி பொதுச்... Read more »
வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. தூர இடங்களுக்கு வேலைக்காக பஸ் வண்டிகளில் செல்லும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்கள்... Read more »
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குளங்களை உலக வாங்கியின் 75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்புச் செய்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கோமாரி பிரதேச பால்குடிக்குளத்தினைப் புனரமைப்புச் செய்வதற்கு வன பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி... Read more »

