கரடியனாறு வைத்தியசாலையில் காச்சலுக்காக சிகிச்சை பெற்ற குழந்தை வீடுவந்து வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை பருகக் கொடுத்த நிலையில்… குழந்தையின் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்ததாகவும் வைத்தியரின் அசமந்தப்போக்கே இந்த மரணத்திற்கு காரணம் என குழந்தையின் தந்தை நேற்று வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும்... Read more »
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியிலுள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றின் உள்ளிருந்து ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector) ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மண்முனை மேற்கு பிரதேசத்தில் தாழ்நில பகுதியில் உள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. முன்னாமுனை, மகிழவட்டவான், கரவெட்டி, உள்ளிட்ட பல கண்டங்களில் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.... Read more »
கிழக்கு மாகாண சபையின் கலாசாரத் திணைக்களத்தினால், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ்,... Read more »
சற்றுமுன் கோட்டைக்கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். சாரதி தப்பியோட்டம் மட்டு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன் கோட்டைக்கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக்கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட... Read more »
மழை மற்றும் காற்று காரணமாக கிழக்கின் (மட்டக்களப்பு,அம்பாறை) பல பிரதேசங்களில் மின்சாரம் செயலிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரந்தெனிகல மின் உற்பத்திலையம் ஊடாக வழங்கப்படும் மின் இணைப்புகளே துண்டிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது. Read more »
மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும்... Read more »
பாசிக்குடா கடலில் நீராடிய நபரொருவர் இன்று வெள்ளிக்கிழமை (10) நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ரஷ்யா நாட்டவர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் ரஷ்யா நாட்டைச்... Read more »
கைத்தொலைபேசி online ஊடாக வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த நயீம் முஹம்மட் நப்லான் (வயது – 20 ) மரணம் – பொலிஸார் விசாரணை கைத்தொலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »
புதுவருட பிறப்பினை முன்னிட்டு அரச கருமங்களை உத்தியோக பூர்வமாக அரம்பிக்கும் நிகழ்வானது இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகதில் இடம்பெற்றது. ஆளுநரது செயலாலர் ஜே எஸ் அருள்ராஜ் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு குறித்த நிகழ்வானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக “தூய்மையான இலங்கை”... Read more »

